Site icon
ழகரம்

`திராவிடம் ஒரு இனமே இல்லை, ஆங்கிலேயர்கள் அப்படி சொன்னது தவறு’ ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

சென்னை ஆளுநர் மாளிகையில் பழங்குடியினர் பெருமை தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் மாளிகையில் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

`திராவிடம் ஒரு இனமே இல்லை, ஆங்கிலேயர்கள் அப்படி சொன்னது தவறு' - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

`திராவிடம் ஒரு இனமே இல்லை, ஆங்கிலேயர்கள் அப்படி சொன்னது தவறு' - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

`திராவிடம் ஒரு இனமே இல்லை, ஆங்கிலேயர்கள் அப்படி சொன்னது தவறு' - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

User Rating: Be the first one !
Exit mobile version