Uncategorized
-
மார்ச் 18-ல் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம்…..!
திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இம்மாதம் 18-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் கொறடா கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…
Read More » -
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி
திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ-வாக உள்ள உதயநிதி…
Read More » -
மின்துறை தனியார்மயமாக்கலை கண்டித்து வேலைநிறுத்தம்
மின் வாரியத்தைத் தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து சண்டிகர் மின்வாரிய் ஊழியர்கள் மேற்கொண்டுள்ள 3 நாள் போராட்டம் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமையன்று…
Read More » -
‘ஒமைக்ரான் சைலன்ட் கில்லர்- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங். இவர் உச்ச நீதிமன்ற பார் சங்க தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், கரோனா தொற்று எண்ணிக்கை குறைவதால் உச்ச நீதிமன்றத்தில்…
Read More » -
தமிழகத்தில் இன்று 17,934 பேருக்கு கொரோனா தொற்று…..!
தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 28,47,589. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 6,08,619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர்…
Read More » -
உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்
உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் எழுந்துள்ள புதிய வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு…
Read More » -
கொரோனா – எந்த தடுப்பூசி புதிய வகை வைரஸ்கள் வராமல் தடுக்கிறது.
கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றி கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையாக இந்த வைரஸ் உருமாறி கொண்டு இருக்கையில், இந்தியாவில் இது டெல்டா மற்றும் டெல்டா…
Read More »