அரசியல்
-
5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு….!
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில் முடிவதையொட்டி, அங்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கிடையே, மத்திய சுகாதாரத்துறை வல்லுனர்கள்,…
Read More » -
செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கு : 2 பேர் என்கவுன்ட்டர்…!
செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி அடுத்தடுத்து இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரை வைது செய்ய முயன்றபோது அவர்கள் காவல்துறையினரை தாக்கியதால், தற்காப்பிற்காக அவர்களை காவல்துறையினர்…
Read More » -
ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு….!
“இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (ஓபிசி) 27% இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள…
Read More » -
இல்லாத அம்மா கிளினிக்கை எப்படி மூட முடியும்? : முதல்வர் மு.க.ஸ்டாலின்
இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், “அம்மா மினி கிளினிக்குகளை மூடிவிட்டோம், அம்மா உணவகத்தைக் கவனிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் பட்டியல் படித்தார். முன்னாள் முதல்வர்…
Read More » -
எல்லா அரசு பணியிடங்களும் தமிழர்களுக்கு மட்டுமே- நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் உறுதி….!
அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக்கழகங்கள், சட்டப்பூர்வமான வாரியங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை தொடர்பான கூடுதல் பணிகளை அரசுப்…
Read More » -
ஆளுநர் ஆர்.என்.ஆர் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்……!
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. வணக்கம் என்று தமிழில் கூறியபடி தமது உரையை ஆரம்பித்த ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து உரையாற்றினார். “கொரோனா தொற்றின்…
Read More » -
டாஸ்மாக் பார் டெண்டர் தள்ளி வைப்பு….!
தமிழகத்தில் 2530 டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், 8 மாவட்டங்களில் மட்டுமே பல்வேறு காரணங்களுக்காக டெண்டர் தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு சென்னை உயர்…
Read More » -
தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும் – திமுக எம்பி டி.ஆர். பாலு வலியுறுத்தல்…..!
நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம்…
Read More » -
தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்……..!
தமிழ்நாட்டில் கொரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (05/01/2022) உத்தரவிட்டுள்ளார். நாளை (06/01/2022) இரவு 10.00…
Read More » -
ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது…..!
ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக ஆட்சியில்…
Read More »