அரசியல்
-
ரவுடி படப்பை குணாவுக்கு உதவியதாக 3 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்….!
காஞ்சிபுரம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து , அடிதடி, சிறு…
Read More » -
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடு முட்டி இளைஞர் உயிரிழப்பு…..!
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, இந்த ஆண்டு கொரோனா கட்டுபாடுகளுடன் நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டிகள் மாலை 4 மணியுடன்…
Read More » -
ராஜேந்திர பாலாஜி மீது அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி போலீசில் புகார்….!
அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த 2021 ம்…
Read More » -
25 ஆண்டாக இழப்பீட்டு தொகை தராமல் இழுத்தடிப்பு ; நெல்லை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை…!
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.எல்.ஸ்ரீனிவாசனுக்கு சொந்தமான அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்த நிலம் அரசு நலத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டது. இதற்கு இழப்பீடு வழங்க 1997-ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இழப்பீடு…
Read More » -
பெங்களூர் சிறையிலுள்ள ஹரி நாடாரை கைது செய்ய அனுமதி கோரும் சென்னை போலீஸார்….!
‘ஃப்ரெண்ட்ஸ்’ படம் மூலம்பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாக தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்தார். 2020 ஜூலையில் மாத்திரைகளை…
Read More » -
தஞ்சையில் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஜெயலலிதா கோவில் இடிப்பு……!
தஞ்சாவூரில் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த புரட்சித் தலைவி அம்மா கோவில் என்ற ஜெயலலிதா கோவில் இடிக்கப்பட்டது. தஞ்சாவூர் நகரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக பல்வேறு திட்டங்கள்…
Read More » -
கொரோனா பரவலைத் தடுக்க ஒரே ஒருவழி தடுப்பூசி தான் : பிரதமர் மோடி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 69.73 கோடி கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, ராஜஸ்தான், குஜராத்,…
Read More » -
பெண்ணிடம் கணவர் வீட்டார் எந்த பொருளை கேட்டாலும் அது வரதட்சணையே : உச்சநீதிமன்றம்
பெண்ணிடம் கணவரின் வீட்டார் எந்த பொருளை கேட்டாலும் அது வரதட்சணையாகவே கருதப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வீடு கட்ட பணம் கேட்டு கணவர் மற்றும் மாமனார்…
Read More » -
உ.பி. பாஜகவில் இருந்து 3-வது விக்கெட்….!
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசில் இருந்து இன்று மூன்றாவது அமைச்சர் தரம் சிங் சைனி தனது பதவியை ராஜினாமா செய்தார். உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத்…
Read More » -
மாஸ்க் போடலைன்னா இனி அதிக அபராதம்….!
முகக் கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராத தொகை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவலைக்…
Read More »