அரசியல்
-
உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு : தமிழக அரசுக்கு சீமான் பாராட்டு……!
மறைமுகமாகத் தேர்வு செய்யப்படும் ஏறக்குறைய 14,000 துணைத் தலைவர் பதவிகளுக்கும் இட ஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின்…
Read More » -
குடியரசு தின அலங்கார ஊர்தி விவகாரத்தில் மத்திய அரசு தரப்பில் விளக்கம்….!
டெல்லியில் வரும் ஜனவரி 26-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தின நிகழ்ச்சியில் செல்லும் வாகனப் பேரணியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்க மாநிலம் ஆகிய…
Read More » -
உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியமைக்கும்
உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.…
Read More » -
குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார ஊர்தி விஷயத்தில் அம்பலமான அரசியல்……!
வஉசியும், வேலுநாச்சியாரும் அவ்வளவு பிரபலம் ஆனவர்கள் இல்லை என்று கூறி, குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்கேற்க அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது… இது பெருத்த…
Read More » -
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகத் தலைவராக உ.மதிவாணன் நியமனம்….!
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் . இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக ஆதிதிராவிடர்…
Read More » -
சென்னை வானிலை ஆய்வு மைய புதிய இயக்குநராக செந்தாமரைக் கண்ணன் நியமனம்….!
சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த திடீர் கனமழையை சென்னை வானிலை ஆய்வு மையம்…
Read More » -
உதயநிதி ஸ்டாலின் அலுவலகத்தில் ரூ.1 லட்சம் திருடிய நபர் கைது…!
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கலாநிதி மாறன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பரிசுகள்…
Read More » -
திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு நிறைவு….!
தைப்பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டியுள்ளது. நேற்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு முடிந்த நிலையில், இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு முடிவு பெற்றது . அதேபோல்…
Read More » -
பொங்கல் தினத்தில் ரூ.317 கோடிக்கு மது விற்பனை….!
தமிழகத்தில் பொங்கல் தினத்தன்று ஒரே நாளில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.317.08 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் கடந்த மூன்று நாட்களில்…
Read More » -
மீனாட்சி சுந்தரத்திற்கு “திருவள்ளுவர் விருது”; குமரி அனந்தனுக்கு “காமராசர் விருது” – அரசு அறிவிப்பு….!
2022ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கக் காரணமாக இருந்த மீனாட்சி சுந்தரத்திற்கும், பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனுக்குப் பெருந்தலைவர் காமராசர்…
Read More »