அரசியல்
-
ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகரின் புகைப்படங்களை அச்சடித்தால் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும்…
இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் புகைப்படத்துடன் லட்சுமி மற்றும் விநாயகரின் அச்சடித்தால் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால்…
Read More » -
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் வருவாய் துறை அதிகாரிகள் திடீர் சோதனை
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ள சொத்து மதிப்புகள் குறித்து பொதுப் பணித்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு…
Read More » -
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக முதல்வர் ஸ்டாலினிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி
தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக் கோரும் மசோதாவை இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக முதல்வர் ஸ்டாலினிடம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள…
Read More » -
“சமூக நீதி குறித்த எங்களின் பார்வைக்கு தமிழகமே காரணம்” – முதல்வர் ஸ்டாலினின் நூல் வெளியீட்டு விழாவில் தேஜஸ்வி பேச்சு
சமூக நீதி குறித்த எங்களின் பார்வைக்கு தமிழகமே காரணம்” – முதல்வர் ஸ்டாலினின் நூல் வெளியீட்டு விழாவில் பிஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறினார்.…
Read More » -
“அதிமுகவில் வென்றவர்களை திமுகவில் சேருமாறு காவல் துறையினர் மிரட்டுகிறார்கள்” – ஓபிஎஸ்
எதிர்கட்சியை அழித்துவிட திமுக கங்கணம் கட்டிக் கொண்டுள்ளதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். கட்சி…
Read More » -
முதல்வர் ஸ்டாலின் மீது எஸ்.பி.வேலுமணி சாடல்
கோவை கோவை தலைமை அலுவலகத்தில், எஸ்.பி.வேலுமணி. தலைமையில்கோவை மாநகர், புறநகர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட கோவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்றுநடைபெற்றது. இதில், கட்சி நிர்வாகிகளிடையே…
Read More » -
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை…..!
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், அவர் வருமானத்திற்கு அதிகமாக 11.32 கோடி ரூபாய் சொத்து…
Read More » -
சிறையில் உள்ள ஹரி நாடார் மீண்டும் கைது….!
‘ஃப்ரெண்ட்ஸ்’ படம் மூலம்பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாக தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்தார். 2020 ஜூலையில் மாத்திரைகளை…
Read More » -
மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கீதா கைது…..!
திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய கீதா பள்ளியில் பயிலும் பட்டியல் இனத்தை சேர்ந்த மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய…
Read More » -
முன்னாள் நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம்….!
காவலர் – பொதுமக்கள் நல்லுறவு மேம்படவும், காவலர் நலன் காத்திடவும் முன்னாள் நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையிலான புதிய காவல் ஆணையத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…
Read More »