அரசியல்
-
ஏரிகள் மீட்சி சோழர்கால ஆட்சி பிரச்சார எழுச்சி நடைபயணம் நிறைவு செய்தார் அன்புமணி ராமதாஸ்…!!
ஏரிகள் மீட்சி சோழர்கால ஆட்சி பிரச்சார எழுச்சி நடைபயணம் நிறைவு செய்தார் அன்புமணி ராமதாஸ்…!! ஏரிகள் மீட்சி சோழர்கால ஆட்சி என்ற கொள்கை முழக்கத்துடன் அரியலூர் –…
Read More » -
சென்னையில் மாபெரும் இந்திஎதிர்ப்புப் பேரணி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அழைப்பு!!
நவம்பர் 1 தமிழ்நாடு நாள் தமிழ்நாடெங்கும் ஒருவாரம் கடைபிடிக்க வேண்டும்! சென்னையில் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்! …
Read More » -
குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்து விபத்து உயிரிழப்பு எண்ணிக்கை 100’ஐ தாண்டியது…!!
குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் மீது இருந்த தொங்கு பாலம் இடிந்து விழுந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு…
Read More » -
முதுகுளத்தூர் கலவரம், தேவர் கைது, கைதை வரவேற்ற ஈவேரா பெரியார்…!!
முதுகுளத்தூர் கலவரத்தைத் தொடர்ந்து, முத்துராமலிங்கதேவர் கைது செய்யப்பட்ட போது ஈவேரா.பெரியார் விடுத்த அறிக்கை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை ஆட்சியாளர் கைது செய்தது பற்றி ஒரு சில கும்பல்கள்…
Read More » -
சாகும் வரை உண்ணாவிரதம் கருணாஸ் பரபரப்பு அறிவிப்பு…!!
சாகும் வரை உண்ணாவிரதம் கருணாஸ் பரபரப்பு அறிவிப்பு…!! நாளை நடக்க இருக்கக்கூடிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடைய குருபூஜை விழாவில் 50 ஆண்டு கால கோரிக்கையாக இருக்கக்கூடிய தமிழ்…
Read More » -
குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்குவதில் தேவரின் பங்கு…!!
குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்குவதில் முத்துராமலிங்க தேவரின் பங்கு…!! இந்தியாவில் ஆங்கிலேயர் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்தியபின், இவர்களுடைய ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் பல பகுதிகளில் புரட்சி வெடித்தது. விடுதலை இயக்கங்கள் தோன்றின. இத்தகைய…
Read More » -
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் ஸ்டாலின் பங்கேற்கவில்லை…
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து! தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க நாளை பசும்பொன் செல்ல இருந்த நிலையில் பயணம் ரத்து. முதுகுவலி காரணமாக முதல்வர் நேற்று…
Read More » -
கோவை மக்களை ஆளுநர் அவமதிப்பதா…மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
கோவை மக்களை ஆளுநர் அவமதிப்பதா…மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் காட்டம்! “பயங்கரவாதத்தை உருவாக்கக் கூடிய இடமாக கோவை உள்ளது” என்று தமிழக ஆளுநர் ரவி…
Read More » -
மழைக்கால அரசுப்பள்ளி பராமரிப்புக்கான நிதியை உடனே வழங்குக பாமக தலைவர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…!!
மழைக்கால அரசுப்பள்ளி பராமரிப்புக்கான நிதியை உடனே வழங்குக! வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசு பள்ளிகளில் மழைக்கால விபத்துகள், பாதிப்புகளை தடுக்கும் வகையிலான…
Read More » -
கோவை வழக்கை NIA’யிடம் ஒப்படைப்பதா….?? சீமான் கண்டனம்!!
கோவை வழக்கை NIA’யிடம் ஒப்படைப்பதா….?? கோவை: உக்கடம் அருகே வாகனத்தில் எரிகாற்று உருளை வெடித்து சிதறியதில் ஒருவர் பலியானது தொடர்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம்…
Read More »