உலகம்
-
பெரும்பான்மையை இழந்த பாகிஸ்தான் அரசு; அடுத்தடுத்து கைவிடும் எதிர்க்கட்சிகள்: நெருக்கடியில் இம்ரான் கான்
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. இந்நிலையில்…
Read More » -
ரூ.3,500 கோடி முதலீடு, 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு: லுலு நிறுவனம் – தமிழக அரசு இடையே முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் லுலு நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி லுலு நிறுவனம், 3500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு…
Read More » -
அரசை கவிழ்க்கும் முயற்சியில் வெளிநாட்டு சதி: ஆதரவாளர்கள் பேரணியில் இம்ரான் கான் பேச்சு
தனது தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் வெளிநாட்டு சதி இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான…
Read More » -
‘ரஷ்யா மீது உக்ரைனியர்கள் ஆழமான வெறுப்பு கொள்ளச் செய்கிறீர்கள்’ – புதின் மீது அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
ரஷ்யா மீது எம்மக்களுக்கு வெறுப்பை விதைக்கிறீர்கள் என்று கூறியுள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் ஒரு மாதத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில்,…
Read More » -
இனி டாலர் இல்லை, ரூபிள் மட்டுமே! அதிர்ச்சியில் ஐரோப்பிய நாடுகள்
ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் தடையை தகர்க்க அந்நாட்டு அதிபர் புதின் புதிய வியூகத்தை வகுத்துள்ளார். நட்பற்ற நாடுகள் கச்சா எண்ணெய் அல்லது…
Read More » -
சோமாலியாவில் நான்கில் ஒருவர் பட்டினியால் பாதிப்பு: 40 ஆண்டுகளில் இல்லாத கடும் பஞ்சத்தால் மக்கள் அவதி
“என்னிடம் காரோ, கழுதை சவாரிக்கான பணமோ இல்லை. ஆனால், வறட்சியிலிருந்து தப்பித்து 200 கி.மீ. தொலைவில் உள்ள பையோடாவுக்கு செல்ல வேண்டியிருந்தது. எனது குடும்பத்தினருடன் 15 நாட்கள்…
Read More » -
பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்துகிறது ரஷ்யா: உக்ரைன் குற்றச்சாட்டு
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் தொடங்கி ஒரு மாதம் முடிந்துவிட்ட நிலையில், பொதுமக்களைக் குறிவைத்து தாக்கும் ரஷ்யப் படைகள் பாஸ்பரஸ் குண்டுகள் பயன்படுத்துவதாக அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.…
Read More » -
துபாய் புறப்பட்டுச் சென்றார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
4 நாள் அரசு முறை பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் புறப்பட்டுச் சென்றார். துபாயில் 192 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி…
Read More » -
ரஷ்ய போருக்கு எதிர்ப்பு: புதினின் ஆலோசகர் பதவி விலகியதோடு நாட்டைவிட்டும் வெளியேறினார்
உக்ரைனுக்கு எதிரான ரஷயப் போர் முடிவில்லாமல் ஒரு மாத காலமாக நீண்டு கொண்டிருக்க, ரஷ்ய அதிபர் புதினின் ஆலோசகரான அன்டோலி சுபைஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும்,…
Read More » -
சீன விமான விபத்தில் ஒருவர்கூட உயிர் பிழைக்கவில்லை
சீனாவின் குன்மிங் நகரிலிருந்து ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 737-800 ரக பயணிகள் விமானம் நேற்று முன்தினம் குவாங்சூ நகருக்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், ஊஸூ நகரை…
Read More »