உலகம்
-
சுமார் 25 லட்சம் மக்கள் யுக்ரேனில் இருந்து போலந்துக்கு தப்பிச் சென்றதாக தகவல்
யுக்ரேன் மீதான ரஷ்ய போர் தொடங்கியதில் இருந்து சுமார் 24,81,000 பேர் யுக்ரேனில் இருந்து போலந்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக போலந்து எல்லைக் காவல்படை தெரிவித்துள்ளது. இருப்பினும், சமீபத்திய…
Read More » -
விளாதிமிர் புதினுக்கு எதிராக மேலும் நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்கும் பிரிட்டன் வெளியுறவுச் செயலர்
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அமைதிப் பேச்சுவார்த்தையில் யுக்ரேனுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், பிரிட்டன் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் இன்று போலந்திற்குச் செல்லவுள்ளதாக அவரது…
Read More » -
அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி வெளிநாடு வாழ் இலங்கை மக்கள் போராட்டம்
பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி, வெளிநாட்டு வாழ் இலங்கை மக்கள் பல்வேறு நாடுகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு…
Read More » -
சதி குற்றச்சாட்டை மார்ச் 24-ல் ஏன் சொல்லவில்லை – இம்ரான் கானுக்கு பாக். எதிர்கட்சித் தலைவர் கேள்வி
“நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதும், இதில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறும் பிரதமர் இம்ரான் கான், சதி பற்றி தெரிந்ததும் ஏன் அதைச் சொல்லவில்லை?” என பாகிஸ்தான் எதிர்கட்சித்…
Read More » -
இலங்கை, பாகிஸ்தான் வரிசையில் துருக்கி?- 20 ஆண்டுகளில் இல்லாத அளவு விலைவாசி கடும் உயர்வு
துருக்கியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு ஆண்டு பணவீக்க விகிதம் 61.14 சதவீதம் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் நெருக்கடிக்கு…
Read More » -
‘மவுனத்தைத் தவிர வேறு எதைக் கொண்டும் எங்களை ஆதரியுங்கள்’ – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கம்
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் 6வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் தங்கள் நாட்டை மவுனத்தைத் தவிர வேறு எதைக் கொண்டு வேண்டுமானாலும் ஆதரியுங்கள் என்று உக்ரைன் அதிபர்…
Read More » -
உக்ரைனில் குவியல் குவியலாய் பிணங்கள்: திட்டமிட்ட படுகொலை என அமைச்சர் குலேபா குற்றச்சாட்டு
தலைநகர் கீவ் அருகே குவியல் குவியலாய் பிணங்கள் அடக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இது ரஷ்யாவின் திட்டமிட்ட படுகொலை என்றும் உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைன் மீது சிறப்பு ராணுவ செயல்பாடு…
Read More » -
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் உத்தரவு: புதிய பிரதமரை எதிர்க்கட்சிகள் அறிவித்ததால் அரசியலில் பெரும் குழப்பம்
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்ற துணை சபாநாயகர் நிராகரித்தார். இதையடுத்து, இம்ரான் கான் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான்…
Read More » -
’இம்ரான் கானை படுகொலை செய்ய சதி’ – ஆட்சி தள்ளாடும் வேளையில் கட்சியின் மூத்த தலைவர் தகவல்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் ஃபைசல் வாவ்டா தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் ஆளும் தெஹ்ரிக் இ இன்சாப்…
Read More » -
குறிவைத்து தாக்கப்படலாம்; ரஷ்யாவிலிருந்து வெளியேறுங்கள்: நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரித்துள்ளது அமெரிக்கா. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கி ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டது. இந்தச் சூழலில் ரஷ்யா மீது…
Read More »