தமிழ்நாடு
-
சென்னை மணலியில் செயல்படும் சிபிசிஎல் தொழிற்சாலையில் வாயு கசிவை தடுக்க வேண்டும்:கனிமொழி எம்.பி. கடிதம்
சென்னை மணலி சிபிசிஎல் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள வாயு கசிவை தடுக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு கனிமொழி எம்.பி.கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக பெட்ரோலிய…
Read More » -
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: உரிமையாளர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
தொடர் விடுமுறை காரணமாக ஆம்னிபேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையே அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை…
Read More » -
தமிழகத்தின் 5-வது யானைகள் காப்பகமாக அகத்தியமலை அறிவிப்பு: முதல்வர் மகிழ்ச்சி
தமிழகத்தின் 5-வது யானைகள் காப்பகமாக அகத்தியமலை அறிவிக்கப்பட்டுள்ளது பெருமகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில், “உலக யானைகள் தினத்தில்,…
Read More » -
“ஆதிக்க சக்திகளின் முயற்சி பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பது மகிழ்ச்சி” – கே.பாலகிருஷ்ணன்
“நல்ல கதையம்சம் கொண்ட, மனித உரிமைகளை உயர்த்திப் பிடிக்கும் திரைப்படங்களை அச்சமின்றி தயாரிக்கும் சூழல் நிலவ வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…
Read More » -
முன்னேறிய, பின்தங்கிய மாவட்டம் என்ற வேறுபாடே இருக்கக் கூடாது: முதல்வர் ஸ்டாலின்
“மகளிருக்கான இலவசப் பேருந்துத் திட்டம் இன்று மக்களின் இதயத்தில் நீங்காத இடம்பெற்றுள்ளது. இதில் பயனடைந்தவர்களில் 80 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர் வகுப்பினைச் சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய…
Read More » -
சென்னையில் ஆம்னி பேருந்து கட்டணம் மூன்று மடங்கு உயர்வு
சுதந்திர தினத்தையொட்டிய தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து…
Read More » -
10 ஆயிரம் குறுங்காடுகள் உருவாக்க திட்டம்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்
தமிழகத்தில் 10 ஆயிரம் குறுங்காடுகள் உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறினார். எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் ‘மலை மற்றும் கடலோரப் பகுதி…
Read More » -
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு தர வேண்டும்: மதுரையில் நடந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாநாட்டில் தீர்மானம்
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…
Read More » -
கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு சரியான இடத்தில் நடக்கவில்லை: தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் வேதனை
கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வுக்கு சரியான இடத்தை தேர்வு செய்து நடத்தவில்லை என தென்னிந்திய ஆலயத் திட்ட மத்திய தொல்லியல் துறைக் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் வேதனை…
Read More » -
அம்மா மினி கிளினிக் திட்டத்தை அரசு மீண்டும் தொடங்க வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘அம்மா மினி கிளினிக்’ திட்டத்தை தமிழக அரசு மீண்டும் தொடங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று…
Read More »