தமிழ்நாடு
-
“ஓசி பேருந்து என விளையாட்டாக பேசியதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை” – அமைச்சர் பொன்முடி
ஓசி பேருந்து என விளையாட்டாக பேசியதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்றும், அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்றும் அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி…
Read More » -
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு | “சரியான நேரத்தில் மிகச் சரியான முடிவு” – சீமான்
“மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழக அரசின் முடிவை வரவேற்கின்றேன்” என்று நாம்…
Read More » -
மக்களை சமாதானப்படுத்திய பின்பே புதிய விமான நிலையத்துக்கு பரந்தூரில் நிலம் எடுக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்னை அருகே பரந்தூர் விமான நிலையம் அமைக்க, நிலம் எடுப்பு தொடர்பாக பொதுமக்களை சமாதானம் செய்த பின்பே நிலம் எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்…
Read More » -
கூட்டுறவு வங்கிகளில் மாணவர்களுக்கு கடனுதவி திட்டம் – அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
மாணவர்களை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக்கி, அவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம்…
Read More » -
தருமபுரியில் 3 நாட்கள் அன்புமணி பிரச்சார நடைபயணம்
ஒகேனக்கல் உபரி நீரை தருமபுரி மாவட்ட பாசனத்துக்கு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் நாளை (19-ம் தேதி) முதல் 3 நாட்களுக்கு தருமபுரி மாவட்டத்தில்…
Read More » -
அதிமுக ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம்: ஓபிஎஸ் அழைப்பு
மனக்கசப்பை தூக்கி எறிந்துவிட்டு அதிமுக ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் என்று ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக நேற்று, அதிமுக பொதுக் குழு செல்லாது, இபிஎஸ் இடைக்கால பொதுச்…
Read More » -
பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாப் பூங்கா: பெயர் பலகையை ஸ்டாலின் திறந்துவைத்தார்
சென்னை கஸ்தூரிபாய் மற்றும் திருவான்மியூர் ரயில் நிலையம் இடையே அமைக்கப்பட்டுள்ள பூங்காவுக்கு ‘சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாப் பூங்கா’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், அதன் பெயர் பலகையை…
Read More » -
சென்னை துறைமுகத்தில் மீன்பிடி தளம் நவீனப்படுத்தும் பணி: மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தகவல்
சென்னை துறைமுகத்தில் மீன்பிடிதளம் ரூ.99 கோடியில் நவீனப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது என, மத்திய கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்தார். மத்திய…
Read More » -
பேச்சுவார்த்தையில் எடுத்த முடிவின்படி அரசுப் பள்ளியில் கொடியேற்றிய பட்டியலின ஊராட்சி பெண் தலைவர்
போலீஸார் முன்னிலையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் படி, சின்னசேலத்தை அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராம அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற பெண் தலைவர் சுதா நேற்று…
Read More » -
ஆளுநரின் தேநீர் விருந்தில் ஸ்டாலின், ஓபிஎஸ் பங்கேற்பு: போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், போட்டிகளில் வெற்றி…
Read More »