தமிழ்நாடு
-
வானொலிகள் மூலம் மத்திய அரசு இந்தியை திணிப்பது நியாயமற்றது: ராமதாஸ்
“கல்வியில் தொடங்கி கலாச்சாரம் வரை அனைத்திலும் இந்தியை திணித்து வரும் மத்திய அரசு, இப்போது வானொலிகள் மூலமாகவும் இந்தியை திணிப்பது நியாயமற்றது. உள்ளூர் மக்களின் உணர்வுகளை மதித்து,…
Read More » -
ஈழத் தமிழருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது
திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த திருமதி.நளினி தனக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை…
Read More » -
காற்றை விலைக்கு வாங்கும் சூழல் வந்துவிடக்கூடாது: அமைச்சர் கா.ராமச்சந்திரன்
வரும் காலத்தில் காற்றை விலைக்கு வாங்கும் சூழல் வந்துவிடக்கூடாது என்று வனத்துறை அமைச்சர்கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வனத்துறை சார்பில் வன உயிரின வாரம் தொடக்க விழா மற்றும்…
Read More » -
ஊரக சுகாதாரத் திட்டம்: தேசிய அளவில் தமிழகம் 3-ம் இடம்
தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி I-ன் கீழ், மக்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்தி, சுமார் 50 லட்சம்…
Read More » -
தமிழகத்தில் அக்.11-ல் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: 10 கட்சிகள், 13 அமைப்புகள் கூட்டாக அறிவிப்பு
தமிழகத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இம்மாதம் 11-ம் தேதி நடைபெறும் என்று 10 கட்சிகள் மற்றும் 13 அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளன. காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர்…
Read More » -
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி: சீமான் எழுப்பும் கேள்விகள்
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பேரணியை நவம்பர் 6 அன்று நடத்திக் கொள்ள அனுமதியளிக்க வகை செய்யும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
Read More » -
நான் ஓசில வரமாட்டேன்; டிக்கெட் கொடு – வைரல் மூதாட்டி மீது வழக்குப்பதிவு: அண்ணாமலை கண்டனம்
அரசுப் பேருந்தில் நான் ஓசில வரமாட்டேன் என்று கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டு அடம்பிடிக்கும் மூதாட்டி மீது வழக்குப் பதிவு செய்ததற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம்…
Read More » -
ஆறுமுகசாமி ஆணையத்தில் எழுத்துபூர்வமாக அறிக்கை தாக்கல் செய்தது ஏன்? – சசிகலா விளக்கம்
ஆறுமுகசாமி விசாரணை தொடர்பாக எனக்கு 3 வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான், நான் எனது வாக்குமூலத்தை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்தேன்” என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார். சென்னையில் வி.கே.சசிகலா…
Read More » -
வர்த்தக பயன்பாட்டுகான எல்பிஜி சிலிண்டர் விலை குறைப்பு: இன்று முதல் அமலுக்கு வருகிறது
பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வர்த்தக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டரின் விலையை குறைத்துள்ளன. இந்த விலை குறைப்பு சனிக்கிழமை (அக்.1) முதல்…
Read More » -
சென்னையில் 15 நாள் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸ் தடை
சென்னை நகரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த இன்று முதல் 15 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை நகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட…
Read More »