தமிழ்நாடு
-
தீபாவளிக்கு குறைந்தபட்சம் 25% போனஸ், முன்பணம் வழங்க வேண்டும்:அன்புமணி வலியுறுத்தல்
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து தொழிற்சங்கங்களை அழைத்து பேச வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது…
Read More » -
7 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தீண்டாமை சுவர் இடித்து அகற்றம்: தோக்கமூரில் வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை
கும்மிடிப்பூண்டி அருகே தோக்கமூர் கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தீண்டாமைச் சுவரை நேற்று வருவாய்த் துறை அதிகாரிகள் அகற்றினர். போலீஸார் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில்…
Read More » -
அரூர் பகுதியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்
தருமபுரி-திருவண்ணாமலை இடையே 4 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தருமபுரி-திருவண்ணாமலை இடையே ரூ.410 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது…
Read More » -
“சிவாலயத்தை கட்டிய ராஜராஜ சோழனை இந்து இல்லை என்பதா? – வானதி சீனிவாசன்
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி குறும்பட, ஆவணப்பட கலைத்திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது, தமிழ் சினிமாவை…
Read More » -
மத்திய, மாநில அரசின் பங்குகளை சேர்த்து பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.912 கோடி ஒதுக்கீடு
பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசின் 60 சதவீத பங்கு, மாநில அரசின் 40 சதவீத பங்கு என மொத்தம் ரூ.912.19 கோடியை தமிழக…
Read More » -
மாற்று திறனாளிகளுக்கு ஏதுவாக 2,213 பேருந்துகள் – கொள்முதல் செய்ய போக்குவரத்து துறை தீவிர நடவடிக்கை
மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் எளிதில் அணுகும் வகையில் 2,213 பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய,…
Read More » -
தொழில் துறையினருடன் கலந்துரையாட கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
னைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்டோருக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் ரஜ்னிஷ் ஜெயின் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:தேசிய திறன் தகுதிக்கான கட்டமைப்பின் கீழ் திறன் சார்ந்த…
Read More » -
“சொல்லிலும் செயலிலும் கவனம் தேவை… கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்” – திமுகவினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
சொல்லிலும் செயலிலும் அலட்சியம் வேண்டாம் என்றும், தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சிறிதும் தயங்க மாட்டேன் என்றும் திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான…
Read More » -
அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
உள்ளூர் மொழி, தாய்மொழிக்கு முக்கியத்துவம் தந்தும் அரசியல் காரணங்களுக்காகத்தான் தேசியக் கல்விக்கொள்கையை எதிர்க்கிறார்கள் என்றும் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.…
Read More » -
சுங்கச்சாவடி பணியாளர்கள் பணி நீக்கம் சட்ட விரோதம் : அன்புமணி ராமதாஸ்
“உளுந்துர்பேட்டை செங்குறிச்சி, பெரம்பலூர் திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பணியாற்றி வந்த 250 தொழிலாளர்களில் 54 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நடைமுறைகளோ, விதிகளோ கடைபிடிக்கப்படவில்லை.…
Read More »