தமிழ்நாடு
-
கோவை பாஜக பந்துக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு: பிற்பகலில் விசாரணை
கோவையில் கார் சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக பா.ஜ.க. விடுத்துள்ள பந்துக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இது தொடர்பான விசாரணை இன்று பிற்பகல் உயர்நீதிமன்றத்தில்…
Read More » -
காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் இரண்டு மாதங்களில் நிரப்பப்படும் – அமைச்சர் மா.சுப்ரமணியன்
தமிழகத்தில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது…
Read More » -
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்: என்ஐஏ விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை
கோவை, உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றிட பரிந்துரைத்தும், கோவையில் பாதுகாப்பினைத் தொடர்ந்து உறுதி…
Read More » -
‘தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையே தாக்குதல் நடத்தியது வருத்தத்திற்குரியது’ – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
”இந்திய கடற்படையே தமிழக மீனவர்களின் மீது நடத்தி இருக்கும் தாக்குதல் மிகப்பெரிய வருத்தத்திற்குரிய விஷயமாக உள்ளது” என மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்…
Read More » -
மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு;அறிக்கை கிடைத்த பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை: எல்.முருகன்
மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும், அது கிடைத்தபின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். மத்திய…
Read More » -
நளினி, ரவிச்சந்திரன் விடுதலை கோரிய வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு அரசு கட்டுப்படும்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் தங்களை விடுதலை செய்யக் கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் தமிழக…
Read More » -
தமிழகத்தில் உள்ள டாடா நிறுவனத்தில் பணி புரிய வடமாநிலத்தில் இருந்து அழைத்துவரப்படும் பணியாளர்கள் – வேல்முருகன் கண்டனம்
தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான படித்த இளைஞர்கள் படிப்புக்கேற்ற வேலையின்றி தவித்து வரும் நிலையில் டாடா நிறுவன பணிக்காக வட மாநிலப் பெண்கள் 850 பேர் வரவழைக்கப்பட்டிருப்பது சட்டப்படி…
Read More » -
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்ய கோருவதை தாமாக முன்வந்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளியின் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரிய முறையீட்டை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர்…
Read More » -
“லீவ் மட்டும் விடுங்க மேடம்…” – புதுகோட்டை மாவட்ட ஆட்சியரிடம் இன்ஸ்டாவில் கெஞ்சிய புதுக்கோட்டை மாணவர்கள்
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையைத் தொடர்ந்து, திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க கோரி, மாணவர்கள் பலரும் இன்ஸ்டாகிராமில் வைத்த கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு…
Read More » -
மருதுபாண்டியர், தேவர் குரு பூஜையில் நடந்து சென்று அஞ்சலி செலுத்த தடை
மருது பாண்டியர், முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் நடைபயணமாக சென்று அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தெரிவித்தார். விடுதலைப் போராட்ட…
Read More »