தமிழ்நாடு
-
தைரியம் இருந்தால் எனக்கு சம்மன் அனுப்புங்கள்:அண்ணாமலை சவால்
“காவல் துறையின் உயரதிகாரிகளில் நேர்மையான சில அதிகாரிகளின் கைகளை கட்டிப் போட்டுள்ளனர். இதனால் அமைச்சர் தேவையில்லாமல் வாயைத் திறக்கிறார். அந்த ஆவணங்களை வெளியிட்டால் மிகப் பெரிய பூதங்கள்…
Read More » -
10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கிடுக: ராமதாஸ்
“தற்காலிக பணியாளராக, ஒருவர் 35 ஆண்டுகள் பணியாற்றினாலும் அதே நிலையில் தான் ஓய்வு பெற வேண்டும். அவருக்கு ஓய்வுக் கால பயன்கள் உள்ளிட்ட எந்த உரிமையும் கிடைக்காது.…
Read More » -
தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு அலர்ட்டு: வானிலை ஆய்வு மையம்
மிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3…
Read More » -
தீவிரவாத செயல்களுக்கு தமிழகத்தில் எந்த வடிவிலும் இடம் கிடையாது: கவர்னர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் விசாரணையை தமிழக அரசு தாமதப்படுத்துவது போன்று மாயத்தோற்றத்தை உருவாக்குவது சரியல்ல என்றும், தீவிரவாத செயல்களுக்கு தமிழகத்தில் எந்த வடிவத்திலும் இடம் கிடையாது…
Read More » -
குஜராத் தேர்தலுக்காக ரூபாய் நோட்டுகளில் கடவுள்களை அச்சிட சொல்கிறார் கேஜ்ரிவால்: கி.வீரமணி குற்றச்சாட்டு
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது. இதை மேம்படுத்த, கடவுள்களின் ஆசி நமக்குத் தேவை. தற்போது ரூபாய்…
Read More » -
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அந்த பாதிப்பில் இருந்து அவர் விடுபட்ட நிலையில், தொடர்ந்து அரசு பணிகளையும், கட்சி பணிகளையும்…
Read More » -
இந்தி படிப்பதை திராவிட கட்சிகள் தடுக்கின்றன: பாரிவேந்தர் எம்.பி குற்றச்சாட்டு
அரியலூர் மாவட்டம் கீழமிக்கேல்பட்டியில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி. நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் மட்டும் இந்தியில் பேசவோ, மற்றவர்கள் பேசுவதை…
Read More » -
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு;கைதான 5 பேரின் வீடுகளில் போலீஸ் சோதனை
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 5 பேரின் வீடுகளில் போலீஸார் நேற்று மீண்டும் சோதனை மேற்கொண்டனர். கோவையில் கடந்த 23-ம் தேதி காரில்…
Read More » -
முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை: உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை பதில்
கோவை முழு அடைப்புக்கு பாஜக தலைவர் அழைப்பு விடுக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கோவையில் பாஜக அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு…
Read More » -
பா.ஜ.க. கடையடைப்பின் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
கோவை சம்பவம் தொடர்பாக பாஜகவின் கடையடைப்பு போராட்டம் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.…
Read More »