தமிழ்நாடு
-
ஆன்லைன் சூதாட்ட அவரச சட்டத்தை இனியும் தாமதிக்கக் கூடாது: அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்டம் பிறப்பிப்பதை இனியும் தாமதிக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை…
Read More » -
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் குரங்கு அம்மை சிறப்பு வார்டு தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குரங்கு அம்மைக்கு 10 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை பன்னாட்டு விமான…
Read More » -
இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு சேலம் வந்த பழனிசாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், முதன் முறையாக சொந்த மாவட்டமான சேலத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று வந்தார். பல்வேறு இடங்களில் அவருக்கு கட்சியினர்…
Read More » -
அதிமுகவில் நிர்வாகிகள் அடுத்தடுத்து நீக்கம் – ஓபிஎஸ், இபிஎஸ் நடவடிக்கைகளால் குழப்பம் நீடிப்பு
அதிமுகவில் தங்களுக்கு எதிரான நிர்வாகிகளை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அடுத்தடுத்து நீக்கி வருவதால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது. அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே பிளவு…
Read More » -
பத்திரப்பதிவு அலுவலகத்தில் மோசடி;ஆதாரங்களுடன் வெளியிட்ட அறப்போர் இயக்கம்
கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு மோசடி நடப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.மேலும் பத்திரப்பதிவு மோசடி மற்றும் ஊழல் குறித்து விசாரணை கோருகிறது அறப்போர் இயக்கம்.இன்று நடைபெற்ற…
Read More » -
“சீமைக் கருவேல மரங்கள் ஒழிப்பு… மதிமுகவின் சட்டப் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி” – வைகோ பெருமிதம்
சீமைக் கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சீமைக் கருவேல…
Read More » -
‘வாக்கி டாக்கி வழக்கு இருக்கிறது; தயாராக இருங்கள்’ – ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி
எனக்கு வழக்குகள் இல்லை; உங்களுக்குத்தான் வாக்கி டாக்கி வழக்கு இருக்கிறது என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
Read More » -
சேலம் பெரியார் பல்கலை. கேள்வித்தாள் சர்ச்சை: குழு அமைத்து விசாரணை நடத்த உயர் கல்வித் துறை உத்தரவு
சேலம் பல்கலைக்கழக கேள்வித்தாள் சர்ச்சை தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று தமிழக உயர் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்போது…
Read More » -
இதுதான் திமுகவின் சமூகநீதியா? – பெரியார் பல்கலை., கேள்வித்தாள் விவரகாரத்தில் இபிஎஸ் கேள்வி
சேலம் பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாளில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவிக்கும் கேள்விகள் கேட்டிருப்பதுதான் திமுகவின் சமூக நீதியா என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில்…
Read More » -
பெரியார் பல்கலைக்கழகத் தேர்வில் சாதிய வன்மத்துடன் வினா: ராமதாஸ்
பெரியார் பல்கலைக்கழகத் தேர்வில் சாதிய வன்மத்துடன் வினா அமைக்கக் காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று…
Read More »