தமிழ்நாடு
-
பள்ளி மாணவி உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதிமுக இடைக்கால பொதுச்…
Read More » -
உரிய விலை கிடைக்காததால் தக்காளியை குப்பையில் கொட்டிய விவசாயிகள்
உரிய விலை கிடைக்காததால், கிணத்துக்கடவு பகுதியில் தக்காளியை விவசாயிகள் குப்பையில் கொட்டி சென்றனர். தமிழகத்தில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தக்காளி…
Read More » -
முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்: குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பு
கரோனா நோய் தொற்றிலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முழுமையாக குணமடைந்துவிட்டதை அடுத்து அவர் இன்று காலை 9.45 மணியளவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முதல்வர் ஸ்டாலின் இன்னும்…
Read More » -
சின்னசேலம் வன்முறை;இதுவரை 329 பேர் கைது
சின்னசேலம் வன்முறை தொடர்பாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி…
Read More » -
கார்த்திக் கோபிநாத் பணம் வசூலித்து முறைகேடு செய்துள்ளார்: உயர் நீதிமன்றத்தில் காவல் துறை அறிக்கை
கோயில் திருப்பணிகளுக்காக பணம் வசூலிக்கக் கூடாது என சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியதையும் மீறி கார்த்திக் கோபிநாத் பணம் வசூலித்து முறைகேடு செய்துள்ளதாக…
Read More » -
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் பெண் இறந்தால் ரூ.4 லட்சம் இழப்பீடு: அரசு தகவல்
அரசு மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் பெண் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்திற்கு வழங்க கூடிய இழப்பீடு 2 லட்சம் ரூபாயிலிருந்து 4 லட்சமாக உயர்த்தி உள்ளதாக சென்னை…
Read More » -
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர்கள் நீக்கம் ரத்து : உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்கி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள்…
Read More » -
புதிதாக 9 மணல் குவாரிகள்: 30 குவாரிகளில் மணல் அள்ளும் முறையில் மாற்றம்: சுற்றுச்சூழல் அனுமதி கோரியது நீர்வளத்துறை
புதிதாக 9 மணல் குவாரிகள் அமைக்கவும் 30 குவாரிகளில் மணல் அள்ளும் முறையில் மாற்றம் கொண்டுவரவவும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழக நீர்வளத்துறை விண்ணப்பித்துள்ளது. தமிழகத்தில் 2022…
Read More » -
“கோட்டை பற்றி இனி கனவுகூட காண வேண்டாம்” – எடப்பாடி பழனிசாமிக்கு டி.ஆர்.பாலு பதில்
“கோட்டை பற்றி இனி கனவுகூட காணவேண்டாம்” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு…
Read More » -
சென்னையில் இதுவைர 203 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது: காவல்துறை
சென்னை பெருநகரில் நடப்பாண்டில் இதுவரை 203 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை, வழிப்பறி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 14 குற்றவாளிகள் கடந்த ஒரு…
Read More »