தமிழ்நாடு
-
தமிழகத்தில் மின்சார கட்டணம் 27 சதவீதம் வரை உயருகிறது
வீடுகளுக்கான மின் கட்டணத்தை அதிகபட்சம் 27 சதவீதம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். இது தொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:…
Read More » -
பேச்சுவார்த்தையில் உடன்பாடு: தனியார் பள்ளிகள் வேலை நிறுத்தம் வாபஸ்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிவிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று…
Read More » -
“முதல் 3 நாட்களில் அரசு மெத்தனம் காட்டியதே சின்னசேலம் வன்முறைக்கு காரணம்” – இபிஎஸ்
“கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், 3 நாட்களாக அரசு மெத்தனப்போக்கு மற்றும் அலட்சியமாக இருந்ததால் இதுபோன்ற வன்முறை நடந்துள்ளது” என்று…
Read More » -
மாவட்ட நிர்வாகம், காவல் துறை அலட்சியத்தால்தான் பள்ளி வளாகமே போர்க்களம் ஆனது: வைகோ
“மாணவியின் மரணத்துக்கான பின்னணி மற்றும் புதைந்து கிடக்கும் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். குற்றவாளிகள் எவராக இருந்தாலும் கூண்டில் ஏற்றி தண்டிக்கப்பட வேண்டும்” என்று மதிமுக பொதுச் செயலாளர்…
Read More » -
சென்னையில் ஒரே நாளில் 7 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது
சென்னையில் ஒரே நாளில் 7 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் ரவுடிகளுக்கு எதிரான சிறப்பு ஆய்வு (Drive Against Rowdy Elements ) மூலம்…
Read More » -
சமூக வலைதளங்களில் பொய் செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை
சமூக வளைதளங்களில் பொய்யான செய்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளதாவது:…
Read More » -
‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியதை விட வேறு சாதனை தேவையா? – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
“தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வராமல் போயிருந்தால், இந்த மாநிலத்திற்கு இன்றுவரையில் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்படாமலே போயிருக்கும் என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
Read More » -
பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கு அதிமுக ஆதரவு: ஓபிஎஸ்
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இந்திய துணை குடியரசு துணைத்…
Read More » -
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: மறுபிரேத பரிசோதனைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார்…
Read More » -
பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஸ்
சின்னசேலம் பள்ளியில் படித்துவரும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதில் தமிழக அரசு கவனமாக உள்ளது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார். தமிழக…
Read More »