தமிழ்நாடு
-
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதித்தால் வெளிநடப்பு: அமைச்சர் துரைமுருகன்
“காவரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதித்தால், அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வோம்” என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக நீர்வளத்…
Read More » -
மூத்த பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை விமர்சித்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மீது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு…
Read More » -
சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்: இபிஎஸ்
தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவராக அதிமுக முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்படுவதாக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
Read More » -
பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமல்ஹாசன்
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் பாரபட்ச நடவடிக்கை அவசியம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More » -
கள்ளக்குறிச்சி விவகாரம்: முதல்வர் ஆலோசனை
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர்…
Read More » -
52% மின்கட்டண உயர்வை தாங்க முடியாது: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
52% வரை மின்கட்டண உயர்வை தாங்க முடியாது; உடனடியாக கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:…
Read More » -
வைகை ஆற்றில் பகிரங்கமாக கலக்கவிடும் கழிவு நீர்
வைகை ஆற்றில் வழியோரக் கிராமங்கள், நகரங்கள் என கடைக் கோடி வரை கழிவு நீரைக் கலக்கச் செய்வதால் ஆறு மாசுபடுகிறது. ரூ.2.50 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தும்…
Read More » -
முதல்வரின் அறிவுரைப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ்
” சின்னசேலம் பள்ளியில் தீக்கிரையாக்கப்பட்ட குழந்தைகளின் சான்றிதழ்கள் தொடர்பாக முதல்வரின் அறிவுரை அடிப்படையில், சான்றிதழ்கள் பெறுவது தொடர்பான நடவடிக்கைகள் மிக விரைவாக எடுக்கப்படும். நகல் சான்றிதழ்கள் உடனடியாக…
Read More » -
எம்பியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்ட பாஜக சார்பில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாஸ்கர் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தார். மண்டல தலைவர் கணபதி…
Read More » -
மக்கள் அதிகாரம், பெரியார் தி.க. உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 278 பேர் கைது
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிகலவரம் தொடர்பாக மக்கள்அதிகாரம், பெரியார் தி.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 20 பேர் சிறுவர்கள். கலவரம்…
Read More »