தமிழ்நாடு
-
குமரி கடற்கரை பகுதியை மத்திய அரசிற்கு தாரை வார்ப்பதா? – சீமான் கண்டனம்
“மக்கள் நலனுக்கு எதிராகக் கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து மத்திய அரசின் அருமணல் நிறுவனத்திற்கு (IREL) தாதுமணல் எடுக்க நிலம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்”…
Read More » -
தமிழகத்தில் செப்.1 ஆம் தேதி நெல் கொள்முதலை தொடங்க மத்திய அரசு ஒப்புதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்
தமிழகத்தில் செப்.1 ஆம் தேதி நெல் கொள்முதலை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வேளாண்மைக்கு சாதகமான பருவம்…
Read More » -
தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருநங்கைகள் நலன்: திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு
தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் திருநங்கைகள் நலன் மீது திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் பேசினார். அப்போது அவர், இந்த இருவரையும் கருக்கலைப்புக்கான அணுகல் தேவைப்படக் கூடியவற்றில்…
Read More » -
கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பகலவன் பொறுப்பேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய காவல் கண்காணிப்பாளராக பகலவன் பொறுப்பேற்றார். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு…
Read More » -
மத்திய அரசின் பதிலை தமிழக அரசு விளக்க வேண்டும்: அன்புமணி
நீட் விலக்கு சட்டம் தொடர்பாக மத்திய அரசு தெரிவித்த கருத்துகளின் விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது…
Read More » -
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அரசு ஏன் தயங்குகிறது? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசுக்கு விருப்பு, வெறுப்பு இல்லையென்றால், வழக்கை சிபிஐ விசாரிப்பதில் என்ன, பிரச்சினை உள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அரசு ஏன் தயங்குகிறது என தெரியவில்லை”…
Read More » -
உடல் மறு பிரேதப் பரிசோதனை நிறைவு – பள்ளியில் சிபிசிஐடி ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மாணவி உயிரிழப்பைத் தொடர்ந்து, வன்முறைக் கும்பலால் உருக்குலைந்து போன தனியார் பள்ளியில், சிபிசிஐடி குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மாணவியின் உடல்…
Read More » -
‘நீட் விலக்கு குறித்து தமிழக அரசுக்கு மத்திய அரசின் கருத்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ – மக்களவையில் தகவல்
நீட் விலக்கு குறித்த மத்திய சுகாதாரத் துறையின் கருத்துகள், தமிழக அரசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு பதில் அளித்துள்ளது. தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு…
Read More » -
‘பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிட பரிசீலனையில் 100+ வெளிமாநிலத்தவர்’ – அன்புமணி
“1060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகளின் சான்றிதழ் சரிபார்ப்பில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது” என்று பாமக தலைவர்…
Read More » -
அதிமுக கொறடா வேலுமணி கடிதம்; சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: பேரவைத் தலைவர் அப்பாவு
“அதிமுக கொறடா வேலுமணி தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தலைவர் என்ற அடிப்படையில், ஜனநாயக வழியில் சட்டப்படி விதிப்படி நியாயமாக ஒருதலைபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேரவைத்…
Read More »