தமிழ்நாடு
-
ரூட் தல, பஸ் டே என்ற பெயரில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தால் கடும் நடவடிக்கை
ரூட் தல மற்றும் பஸ் டே என்ற பெயரில் வன்முறை மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…
Read More » -
“உயர் நீதிமன்றத்தையே நாடுங்கள்” – கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை
கள்ளக்குறிச்சி மாணவியின் மறு பிரேத பரிசோதனையை தங்கள் தரப்பு பரிந்துரை செய்யும் மருத்துவர் குழு கொண்டு நடத்த உத்தரவிடக் கோரி மாணவியின் தந்தை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை…
Read More » -
தயிர், நெய் விலை உயர்வு: ஆவின் உத்தரவு
தயிர், நெய் விலையை உயர்த்தி ஆவின் உத்தரவிட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பால் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விரி விதிப்பு காரணமாக…
Read More » -
ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது; இலங்கை கடற்படை அத்துமீறல் கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்
” சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த 3 வாரங்களில் இது நான்காவது முறையாகும். இவர்களையும் சேர்த்து மொத்தம் 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More » -
செஸ் போட்டி முன்னேற்பாட்டு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகளை நேற்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை…
Read More » -
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் வருவாய் துறை அதிகாரிகள் திடீர் சோதனை
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ள சொத்து மதிப்புகள் குறித்து பொதுப் பணித்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு…
Read More » -
அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை இபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்படிருந்த சீலை அகற்றக் கோரி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தலைமை அலுவலகத்தின் சாவியை…
Read More » -
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க உச்ச நீதிமன்றம் தடை
வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம்…
Read More » -
ஒன்றிய அரசு எழுப்பிய 7 கேள்விகள் என்ன? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக ஒன்றிய அரசு 10 கேள்விகளை எழுப்பி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும்…
Read More » -
சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வழக்கு
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத்தின் நண்பர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்…
Read More »