தமிழ்நாடு
-
தமிழக எல்லையில் அடிப்படை வசதிகளின்றி திறந்தவெளியில் செயல்படும் குமுளி பேருந்து நிலையம்
குமுளியில் உள்ள தமிழகப் பகுதி பேருந்து நிலையம் திறந்தவெளியில் செயல்படுகிறது. மேலும் எவ்வித அடிப்படை வசதிகளும் இங்கு இல்லாததால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். தேனி மாவட்டத்தில் தமிழக-கேரள…
Read More » -
ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்படும் தொல் பொருட்கள்: முதுமக்கள் வாழ்ந்த இடம் கொங்கராயக்குறிச்சியா?
ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்படும் தொல் பொருட்கள் மூலம் அறியப்படும் முதுமக்கள் வாழ்ந்த இடம் கொங்கராயக்குறிச்சியா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அதனை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என தொல்லியல்…
Read More » -
ஜிஎஸ்டி வரிவிதிப்பு அதிகரிப்பால் ஆவின் பொருட்கள் விலை உயர்வு
ஜிஎஸ்டி வரிவிதிப்பு அதிகரிப்பு காரணமாக ஆவின் பால் தவிர்த்து,இதர நெய், தயிர் உள்ளிட்ட உபபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.…
Read More » -
அனுமதியே பெறாமல் விடுதி நடத்திய கள்ளக்குறிச்சி பள்ளி: மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல்
“கள்ளக்குறிச்சியில் மாணவி மர்மமான உயிரிழந்த பள்ளியில் விடுதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், விடுதியை நடத்துவதற்கான அனுமதி இதுவரை பள்ளி நிர்வாகம் வாங்கவில்லை. அனுமதி வாங்காமல் விடுதியை நடத்தி…
Read More » -
அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு மீண்டும் தேர்வா?
மிழகத்தில் கடந்த 2012ஆம் ஆண்டில் அரசுக் கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு கடந்த 2019ஆம் ஆண்டில் 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்…
Read More » -
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
சின்ன சேலம் பள்ளி மாணவி உடலை மறு உடற்கூறாய்வு செய்வது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நாளை (ஜூலை 22) தாக்கல் செய்ய அவரது…
Read More » -
ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு எதிரான அரசின் உத்தரவுகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம்
சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்ததாக ஈரோடு தனியார் மருத்துவமனை மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோட்டில்…
Read More » -
“அதிமுகவினருக்கான இருக்கைகள்… சட்டமன்ற மாண்பு குறையாதபடி முடிவுகள் எடுக்கப்படும்” – அப்பாவு
“சட்டமன்றத்தில் அதிமுகவினருக்கு யார் யாருக்கு இருக்கைகள் எப்படி ஒதுக்க வேண்டும் என்பது தொடர்பான விவகாரத்தில் சட்டமன்றத்தின் மாண்பையும், மரபையும் சிறிதளவுகூட குறைக்காமல் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும்” என்று…
Read More » -
ஜூலை 18-ல் இயங்காத 987 தனியார் பள்ளிகள் மீதான நடவடிக்கையை தவிர்க்க முடிவு
கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் பள்ளிகள் மீதான நடவடிக்கையைத் தவிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 18-ம்…
Read More » -
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மேலும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணையை…
Read More »