தமிழ்நாடு
-
மகளிர் உரிமைத் தொகை விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும்: தமிழக அரசுக்கு மநீம வலியுறுத்தல்
மகளிர் உரிமைத் தொகை விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மநீம இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”மக்கள்…
Read More » -
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
“குடியரசுத் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது ஜனநாயக கொள்கையின் மீது நாட்டின் நம்பிக்கையையும், பலத்தையும் வெளிப்படுத்துகிறது” என்று இந்திய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு தமிழக முதல்வர்…
Read More » -
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாசின் 84 வது பிறந்த நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்…
Read More » -
மின் கட்டண உயர்வை கண்டித்து கோவில்பட்டியில் அதிமுக ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து கோவில்பட்டியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்திருந்தது.…
Read More » -
நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அம்பேத்கர் படம் வைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு திரும்பப் பெறப்பட்டதை…
Read More » -
திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது இந்த திடீர் மழையினால் பல இடங்களில் இளம் பயிர்கள் தண்ணீரால்…
Read More » -
“சென்னை பல்கலை.யில் நிலவும் சாதிப் பாகுபாடு புகார்கள் அதிர்ச்சி அளிக்கிறது” – வேல்முருகன்
“சென்னையின் வரலாற்று அடையாளமாகத் திகழும் சென்னை பல்கலைக்கழகத்தில் சாதிப் பாகுபாடு நிலவுவதாக எழுந்துள்ள புகார்கள் அதிர்ச்சி அளிக்கிறது” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.…
Read More » -
சி.விஜயபாஸ்கர் உட்பட 12 பேர் வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு அனுமதி
குட்கா முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 12 பேர் வழக்கு பதிவு செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் கடந்த 2017-ம் ஆண்டு…
Read More » -
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் செயல்படலாம்: ஓபிஎஸ்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் அவர்களின் பதவிகளில் செயல்படலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்…
Read More » -
“என் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கவேண்டும்” – கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை
“என் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கவேண்டும்” என்று கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் தந்தை ராமலிங்கம் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் இறுதிச்…
Read More »