தமிழ்நாடு
-
சிதம்பரம் நடராஜர் கோயில் செயல்பாடுகளுக்கு ஏற்ப நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு
“சிதம்பரம் நடராஜர் கோயில் நகை சரிபார்ப்பு பணிகளுக்குப் பின்னர், கோயிலின் செயல்பாடுகளுக்கு ஏற்ப இந்து சமய அறநிலையத் துறையின் நடவடிக்கைகள் இருக்கும்” என்று இந்து சமய அறநிலையத்துறை…
Read More » -
திருச்சி நகர மேம்பாட்டு குழும துணை இயக்குநர் வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை
திருச்சி மாநகராட்சி நகர மேம்பாட்டு குழும துணை இயக்குநர் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாநகராட்சி நகர…
Read More » -
அடையாறு ஆற்றில் 18 மீட்டர் ஆழத்தில் மண் ஆய்வுப் பணி
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில், அடையாறு ஆற்றின் கீழே சுரங்க ரயில் பாதை அமைப்பதற்கான மண் ஆய்வுப் பணி தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஒத்திகை நேற்று…
Read More » -
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ரூ.4,800 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்…
Read More » -
“உங்கள் வீட்டு நாயை பராமரிக்க பயிற்சி பெற்ற காவலர் வேண்டுமா?” உயர் நீதிமன்றம் காட்டம்
ஆர்டர்லி வைத்திருப்பதாக தகவல், புகார் வந்தால் நன்னடத்தை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட காவல் துறை உயர் அதிகாரி மீது உள்துறை முதன்மைச் செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க…
Read More » -
மொட்டைமாடி சட்டவிரோத பார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
மொட்டைமாடிகளில் சட்டவிரோதமாக செயல்படும் மதுபான பார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
‘புதுச்சேரி மாணவி கொலையில் 7 நாட்களாகியும் கைது நடவடிக்கை இல்லை’ – கல்லூரி மாணவர்கள் போராட்டம்
புதுச்சேரியில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டு 7 நாட்களாகியும், கொலையாளி கைது செய்யப்படவில்லை என்று கூறி, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி சன்னியாசி குப்பம் பகுதியை…
Read More » -
“ஆரம்பகட்ட விசாரணை நிறைவு; சிபிசிஐடி இனி விசாரிக்கும்” – டிஐஜி சத்யபிரியா
“திருவள்ளூர் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்” என்று காவல் துறை டிஐஜி சத்யபிரியா கூறியுள்ளார். காவல் துறை டிஐஜி சத்யபிரியா இன்று…
Read More » -
“மின் கட்டணத்தைக் கேட்டாலே ஷாக் அடிக்கிறது” – ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
“கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு தற்போது இந்த விலைவாசி உயர்வு என்பது அவர்களின் வயிற்றில் அடித்து வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது” என்று முன்னாள்…
Read More » -
மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக நீதியை நிலைநாட்ட தமிழக அரசு முனைப்பு: முதல்வர் ஸ்டாலின்
“மாற்றுத்திறனாளிகளை குழந்தைப் பருவம் முதற்கொண்டு கண்டறிந்து, அவர்களின் மேம்பாட்டிற்கான கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்தி, அவர்களுக்கு சமநிலை, சமவாய்ப்பு எனும் சமுதாய சமூகநீதியினை நிலைநாட்டிட, தமிழக அரசு முழுமூச்சுடனும்…
Read More »