தமிழ்நாடு
-
முதலமைச்சர் அழைப்பு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு
சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் அழைப்பு மையத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தொலைபேசியில் பொதுமக்களின் புகார் குறித்து கேட்டறிந்தார். நாவலூரில்…
Read More » -
“புதுச்சேரியில் ரவுடிகள் ஒடுக்கப்படுவர்; கஞ்சா புழக்கம் தடுக்கப்படும்” – புதிய டிஜிபி மனோஜ்குமார் லால் உறுதி
“புதுச்சேரியில் ரவுடிகளை ஒடுக்கவும், கஞ்சா புழக்கத்தைத் தடுக்கவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஜிபி மனோஜ்குமார் லால் உறுதியளித்தார். புதுச்சேரி டிஜிபியாக கடந்த ஆண்டு…
Read More » -
பிரதமரின் வருகையை ஒட்டி 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு; ட்ரோன்கள் பறக்க தடை
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வருவதையொட்டி, சென்னையில் 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர்…
Read More » -
உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்தினருக்கு அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்: ராமதாஸ்
“கபடிப் போட்டியின்போது உயிரிழந்த விளையாட்டு வீரர் விமல்ராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்” என்று பாமக நிறுவனர்…
Read More » -
“பள்ளிகளில் மத, மூட நம்பிக்கை நிகழ்ச்சிகள் கூடாது” – தமிழக அரசுக்கு வீரமணி வலியுறுத்தல்
“பள்ளி வளாகத்துக்குள் ஷாகா, யோகா என்ற பெயரால் மத, மூட நம்பிக்கை தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்த யாரும் அனுமதிக்கக் கூடாது” என்று தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு…
Read More » -
ஸ்மார்ட் மீட்டருக்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதி
ஸ்மார்ட் மீட்டருக்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார். 44வது செஸ் ஒலிம்பியாட் மாதிரி ஜோதி (சுடர்) கொண்டு…
Read More » -
ரூ.200 கோடிக்கு விற்பனை செய்ய ஆவின் இலக்கு
தீபாவளி சிறப்பு இனிப்புகளை ரூ. 200 கோடிக்கு விற்பனை செய்ய ஆவின் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை…
Read More » -
கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு பட்டியலினத்தவரே காரணம் என உளவுத்துறை முடிவுக்கு வந்தது எப்படி? – அண்ணாமலை கேள்வி
கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு பட்டியலினத்தவர்கள் காரணம் என்ற முடிவுக்கு உளவுத்துறை வந்தது எப்படி என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுதியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பள்ளி…
Read More » -
தெற்கு ரயில்வேயில் பெங்களூர் தேர்வர்களை நியமிக்க கூடாது- சு.வெங்கடேசன் எம்.பி.
தெற்கு ரயில்வேயில் பெங்களூர் தேர்வர்களை நியமிக்க கூடாது என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”…
Read More » -
மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வரவே கூடாது: முதல்வர் ஸ்டாலின்
” மாணவிகளுக்கு பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை தரக்கூடிய எத்தகைய இழிசெயல் நடந்தாலும், தமிழ்நாடு அரசு நிச்சயமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளியை…
Read More »