தமிழ்நாடு
-
சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: பட்டு வேட்டி, சட்டையில் முதல்வர் ஸ்டாலின்
பட்டு வேட்டி, சட்டை அணிந்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மேடைக்கு வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கில்…
Read More » -
போக்குவரத்துக் கழகத்திற்கு எதிரான வழக்குகள்: ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க ஐகோர்ட் உத்தரவு
போக்குவரத்துக் கழகங்களுக்கு எதிரான வழக்குகளில் அவற்றின் வழக்கறிஞருக்கு உதவும் வகையில், ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமென அனைத்து நிர்வாக இயக்குனர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…
Read More » -
“என்எல்சி-யில் தமிழர்களைப் புறக்கணிப்பது தொடர்ந்தால் போராட்டம்” – தினகரன்
என்எல்சி நிறுவனம் தொடர்ச்சியாக தமிழகத்தை சேர்ந்தவர்களைப் புறக்கணிக்கும் நிலைப்பாட்டை எடுத்தால் அமமுக இறங்கி போராடும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது…
Read More » -
“தமிழகத்தில் யாருக்கும் தகுதி இல்லையா?” – என்எல்சி தேர்வு விவகாரத்தில் கே.பாலகிருஷ்ணன் கேள்வி
“தமிழகத்தில் உள்ள என்எல்சி நிர்வாகம், இங்கிருந்து ஒரு தேர்வு நடத்துகிறது. அந்த தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட தேர்வாகவில்லை. அப்படி என்றால், தமிழகத்தில் உள்ளவர்கள் அந்தளவுக்கு தகுதியில்லாமல்…
Read More » -
“புதுச்சேரியில் தகுதியுடைய சிறைக் கைதிகளை விடுதலை செய்வதிலும் அரசியல்” – திமுக குற்றச்சாட்டு
“மத்திய அரசின் உத்தரவின்படி 75-ம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் தகுதியான கைதிகளை விடுதலை செய்ய புதுச்சேரி மாநில அரசு கண்காணிப்பு குழுவைக் கூட நியமிக்கவில்லை” என்று…
Read More » -
12 மணி நேரத்திலேயே விசாரணையை முடித்த சிபிசிஐடி போலீஸார்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஐந்து பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கவேண்டும் என மனு தாக்க…
Read More » -
“என்எல்சி-க்கு தேர்வான 299 தொழிலாளர்களில் ஒரு தமிழர் கூட இல்லாதது வேதனை” – வேல்முருகன்
“என்எல்சி பணிக்காக சமீபத்தில் தேர்வான 299 தொழிலாளர்களில் ஒருவர்கூட தமிழர் இல்லை என்பதால், இந்நேர்முகத் தேர்வை ரத்துசெய்யவில்லையெனில் மாபெரும் போராட்டம் நடைபெறும்” என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்…
Read More » -
பாஜகவினர் என்பதால் காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா? – கே.எஸ்.அழகிரி கேள்வி
செஸ் போஸ்டரில் மோடி படத்தை ஒட்டிய விவகாரத்தில் பாஜகவினர் என்பதால் காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்.அழகிரி வினவியுள்ளார். இதுகுறித்து…
Read More » -
செஸ் ஒலிம்பியாட் போட்டியாளர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளில் இருந்து…
Read More » -
“கரூரில் பணம், உருட்டல், மிரட்டல், பொய் கஞ்சா வழக்கு மாடல் ஆட்சி” – அண்ணாமலை ஆவேசப் பேச்சு
“கரூரில் பணம், உருட்டல், மிரட்டல், பொய் கஞ்சா வழக்கு மாடல் ஆட்சி நடைபெறுகிறது. பாஜகவினரை மிரட்டி, உருட்டி, கஞ்சா வழக்கு போட்டால் மொத்த திமுகவினரும் உள்ளே போகவேண்டும்”…
Read More »