தமிழ்நாடு
-
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: உயர் நீதிமன்றத்தில் காவல் துறை அறிக்கை தாக்கல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, அதுகுறித்த அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில்…
Read More » -
“கேரளாவில் சயான் குடும்பத்தாரிடம் விசாரணை” – அரசு வழக்கறிஞர் தகவல்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் மறு புலன் விசாரணையில் இதுவரை 267 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் குடும்பத்தினரிடம் கேரளாவில் தற்போது விசாரணை நடத்தப்பட்டு…
Read More » -
சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள்: பிரதமரிடம் கடிதம் மூலம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான உத்தரவாதங்களை விரைவில் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆசிய கடற்கரை விளையாட்டுப்…
Read More » -
தியாகச் சுவரில் சாவர்க்கர் பெயர் அகற்றும் போராட்டம்: புதுவை சமூக அமைப்புகள் முடிவு
தியாகச் சுவரில் சாவர்க்கர் பெயர் அகற்றும் போராட்டத்தை நாளை நடத்தவுள்ளதாக புதுச்சேரி சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன. புதுச்சேரி கட்சி, அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் தமிழர் களம் அலுவலகத்தில்…
Read More » -
“ஓபிஎஸ் வீட்டை தொட்டுப் பாருங்கள், பார்ப்போம்” – ஆர்.பி.உதயகுமாருக்கு சையதுகான் சவால்
“ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டை தொட்டுப் பாருங்கள், பார்ப்போம்” என்று ஆர்.பி.உதயகுமாருக்கு ஓபிஎஸ் அணி தேனி மாவட்டச் செயலாளர் எஸ்பிஎம் சையதுகான் சவால் விடுத்தார். சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்…
Read More » -
“அனைவருக்கும் ஆராய்ச்சிக் கல்வி இலக்கு நோக்கி தமிழக அரசு” – அண்ணா பல்கலை. விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
“அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் கல்லூரிக் கல்வி, அனைவருக்கும் உயர் கல்வி, அனைவருக்கும் ஆராய்ச்சிக் கல்வி என்ற இலக்கை நோக்கி தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டு வருகிறது” என்று…
Read More » -
அதிமுக பொதுக்குழு வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம். இந்த வழக்கை 3 வாரத்தில் உயர் நீதிமனறம் விசாரித்து முடிக்க வேண்டும். அதுவரை தற்போதைய…
Read More » -
காவல் துறையிடம் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் புகார்
தனது புதிய காரின் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதாக காவல் துறையிடம் புதுச்சேரி மாநில பாஜக தலைவராக சாமிநாதன் புகார் அளித்துள்ளார். புதுச்சேரி மாநில பாஜக தலைவராக…
Read More » -
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் வீரர்கள் அணிவகுப்பு: நாடுகளின் பதாகை ஏந்தி வந்த அரசுப் பள்ளி மாணவர்கள்
சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் “ஒருவன் ஒருவன் முதலாளி பாடல்” உள்ளிட்ட பாடல்களின் பின்னணி இசை ஒலிக்க, பல்வேறு நாட்டு வீரர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. செஸ்…
Read More » -
தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சி
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைக்க இரண்டுநாள் சுற்றுப்பயணமாக சென்னை வரும் பிரதமர் மோடியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க தீவிர முயற்சிகள்…
Read More »