தமிழ்நாடு
-
தமிழக அரசு வழியில் சென்னை மாநகராட்சி: பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க ஒப்புதல் – சிபிஎம் எதிர்ப்பு
தமிழக அரசு போலவே சென்னை மாநகராட்சியும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டம் சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில்…
Read More » -
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்துக: ராமதாஸ்
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் தனது…
Read More » -
என்எல்சி.,யில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்
என்எல்சி.,யில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் இது தமிழ்நாட்டிற்கு செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் ஆகாதா? என மதிமுக தலைவர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்ட அறிக்கையில், “நெய்வேலியில்…
Read More » -
‘வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கை ரீதியான கூட்டணி’ – சலசலப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி
தமிழகத்தில் திமுக கூட்டணி தொடரும். இது வெறும் தேர்தலுக்காக அமைந்த கூட்டணி அல்ல. கொள்கை ரீதியான கூட்டணி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின்…
Read More » -
மெட்ரோ ரயில் திட்டப் பணிக்காக ஆக.1 முதல் 15 வரை பூந்தமல்லியில் போக்குவரத்து மாற்றம்
ஆவடி காவல் ஆணையரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக பூந்தமல்லி பை பாஸ் சாலை பகுதியில் ஆக. 1 முதல் 15-ம்…
Read More » -
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. அதில், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.…
Read More » -
பழமைவாதங்களை புறந்தள்ளி மாணவர்கள் பகுத்தறிவு பாதையில் செல்ல வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
மாணவர்கள் பழமைவாத கருத்துகளை புறந்தள்ளி, பகுத்தறிவுப் பாதையில் செல்ல வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா, சென்னை கிண்டியில் உள்ள…
Read More » -
டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியா? – விளக்கம் கோரும் தினகரன்
திருவாருர் அருகே காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர்…
Read More » -
“விரைவு விசாரணையில் நாட்டிலேயே சென்னை உயர் நீதிமன்றம் முதலிடம்” – தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பெருமிதம்
நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வு காண்பதில் சென்னை உயர் நீதிமன்றம் முதலிடத்தில் உள்ளது என தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பாண்டாரி கூறினார். சென்னை…
Read More » -
“பள்ளி மாணவிகள் மரணம் தொடர்ச்சியாக நடப்பது தமிழக அரசுக்கு அவமானம்” – இயக்குநர் அமீர்
“பள்ளி மாணவிகள் மரணம் தொடர்ச்சியாக நடப்பது என்பது மாநில அரசுக்கு அவமானம். திமுக, அதிமுக என எந்த ஆட்சியாக இருந்தாலும் இதே நிலைதான்” என்று திரைப்பட இயக்குநர்…
Read More »