செய்திகள்
-
கள்ளக்குறிச்சி பள்ளி வாட்ச்மேன் கொலை செய்யப்பட்டாரா?? ஸ்ரீமதி தாயார் செல்வி சந்தேகம்! அடுக்கடுக்காக முன்வைக்கும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்! Srimathi. Selvi interview.
கள்ளக்குறிச்சி பள்ளி வாட்ச்மேன் கொலை செய்யப்பட்டாரா?? ஸ்ரீமதி தாயார் செல்வி சந்தேகம்! அடுக்கடுக்காக முன்வைக்கும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்! கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கு…
Read More » -
600 கிலோ கஞ்சாவை எலிகள் திண்றுவிட்டதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்த உத்தரப்பிரதேச காவல்துறை!
600 கிலோ கஞ்சாவை எலிகள் திண்றுவிட்டதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்த உத்தரப்பிரதேச காவல்துறை! 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மதுரா காவல்துறை நெடுஞ்சாலையில் நடத்திய மெகா…
Read More » -
அடுத்தாண்டு முதல் கல்லூரி பட்டப்படிப்பில் தமிழ்மொழி கட்டாய பாடம்! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
அடுத்த ஆண்டு முதல் கல்லூரி பட்டப் படிப்பில் தமிழ், ஆங்கிலம் கட்டாய பாடம்! உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவிப்பு! அனைத்து பல்கலைகழகங்களின் இணைப்பில் உள்ள கல்லூரிகளின் பட்டப்…
Read More » -
திருவண்ணாமலை குடிநீர் குழாய் முறைகேடு “வீடியோ வெளியிட்ட இளைஞர்” மீது காவல்துறை வழக்குப்பதிவு!
குடிநீர் குழாய் முறைகேடு தொடர்பாக “வீடியோ வெளியிட்ட இளைஞர்” மீது காவல்துறை வழக்குப் பதிவு! குடிநீருக்கான இணைப்பு ஏதும் ஏற்படுத்தப்படாமல், முறைகேடு செய்திருப்பதாக முரளிகிருஷ்ணன் என்னும் இளைஞர்…
Read More » -
6000 கிராமங்களில் அம்பேத்கர் படிப்பகங்கள்! ஜெய்பீம் 2.0 ஊர்தோறும் அம்பேத்கர் படிப்பகம்! விசிக தலைவர் திருமாவளவன்!
அம்பேத்கரை இணைக்காமல், பேசாமல் காந்தியின் வரலாற்றை எழுத முடியாது. அம்பேத்கர் பெயரை உச்சரிக்காமல் இனி இந்தியாவில் அரசியல் செய்ய முடியாது விசிக தலைவர் திருமாவளவன்! விடுதலை சிறுத்தைகள்…
Read More » -
மைசூரில் மீதமுள்ள 45000 தமிழ்க் கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்! சீமான் வலியுறுத்தல்!
மைசூரில் மீதமுள்ள 45000 தமிழ்க் கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்! கர்நாடக மாநிலம் மைசூரில் இருக்கும் 65,000 தமிழ்க் கல்வெட்டுகளில் இதுவரை 20,000 கல்வெட்டுகள்…
Read More » -
NLC விரிவாக்கம் 1 ஏக்கர் நிலத்திற்கு 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் திருமாவளவன், வேல்முருகன் இணைந்து கோரிக்கை…!!
NLC விரிவாக்கம் 1 ஏக்கர் நிலத்திற்கு 1 கோடி இழப்பீடும் வழங்க வேண்டும்! NLC நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக 18 கிராமங்களைச் சேர்ந்த விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள்…
Read More » -
வறண்ட நிலங்களை விட்டுவிட்டு, சிப்காட் அமைக்க “பசுமை நிலம்” அன்னூரை தேர்ந்தெடுப்பதா?? கோவை விவசாயிகள் எதிர்ப்பு போராட்டம்!
சிப்காட் அமைக்க பசுமை நிலம் அன்னூரை தேர்ந்தெடுப்பதா?? கோவை விவசாயிகள் எதிர்ப்பு போராட்டம்! கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர்,…
Read More » -
சிறப்பு முகாமிலிருந்து நால்வரை விடுவிக்க வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சீமான் கோரிக்கைக் கடிதம்!
சிறப்பு முகாமிலிருந்து நால்வரை விடுவிக்க வேண்டும்-சீமான்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகாலத்திற்கும் மேலாக கொடுஞ்சிறைதண்டனைக்கு ஆளாகி, நீண்ட…
Read More » -
சத்தீஸ்கர் அரசின் இடஒதுக்கீடு நடவடிக்கையை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்! பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை!
சத்தீஸ்கர் அரசின் துணிச்சலான இட ஒதுக்கீடு நடவடிக்கையை தமிழக அரசு தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்! சத்தீஸ்கர் மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின வகுப்பினருக்கான…
Read More »