செய்திகள்
-
”தமிழ் கல்வெட்டு மைப்படிகள்” மைசூரில் இருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு!
மைசூரில் இருந்த தமிழ் கல்வெட்டு மைப்படிகள் தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் அளித்த…
Read More » -
`திராவிடம் ஒரு இனமே இல்லை, ஆங்கிலேயர்கள் அப்படி சொன்னது தவறு’ ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
சென்னை ஆளுநர் மாளிகையில் பழங்குடியினர் பெருமை தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் மாளிகையில் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை…
Read More » -
காட்டுத்தீயை முன்பே கண்டறிந்து, எச்சரிக்கை விடும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு!
காட்டுத்தீயை முன்பே கண்டறிந்து எச்சரிக்கை விடும் புதிய தொழில்நுட்பம்! காட்டுத்தீ பற்றும் முன்பே ஹைட்ரஜன் மற்றும் பிற வாயுக்களைக் கண்டுணர்ந்து தீயணைப்பு வீரர்களுக்கு எச்சரிக்கை தகவல்களை அனுப்பும்…
Read More » -
தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும்! தொல்.திருமாவளவன்
தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு – திருமாவளவன் கருத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்த ‘திருமாவின் சிந்தனை…
Read More » -
கட்டாய மதமாற்றம் நாட்டை மட்டுமல்லாமல், தனிநபர் மத சுதந்திரத்தையும் பாதிக்கிறது – உச்சநீதிமன்றம் கருத்து
கட்டாய மதமாற்றம், மிகப்பெரிய பிரச்னை என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் எச்சரித்துள்ளது தனி நபருக்கு மதசுதந்திரம் இருக்கலாம் என்று…
Read More » -
இலங்கையில் 4 தமிழர்கள் உயிருக்கு ஆபத்து! தமிழ்நாட்டில் வாழ அனுமதிக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கோரிக்கை!
இலங்கையில் 4 தமிழர்கள் உயிருக்கு ஆபத்து! தமிழ்நாட்டில் வாழ அனுமதிக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கோரிக்கை! முப்பத்திரெண்டு ஆண்டு சிறை வாழ்க்கைக்குப் பிறகு…
Read More » -
கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதியின் செல்போனை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! Srimathi srimathilatestnews
கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவி பயன்படுத்திய செல்போனை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க தந்தைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! செல்போன் ஒப்படைக்கப்பட்ட பின் அதனை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல்…
Read More » -
முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையை மறைத்து நீண்ட காலமாக கொட்டப்படும் குப்பை!!
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையை மறைத்து நீண்ட காலமாக கொட்டப்படும் குப்பை!! சாலை நெடுகிலும் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை…
Read More » -
தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை! மற்ற மொழி, டப்பிங் படங்களுக்கு முன்னுரிமை அளிக்க கூடாது! வாரிசு தெலுங்கில் வெளியாவதில் சிக்கல்??
பொங்கலுக்கு வாரசுடு திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியிடுவதில் சிக்கல்…!! மற்ற மொழி படங்களுக்குத் திரையரங்கில் முன்னுரிமை அளிக்கக் கூடாது என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருப்பதால்…
Read More » -
புதுச்சேரி அரசுப் பணியிடங்களுக்கு 10 ஆண்டுகள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைக் கட்டாயமாக்குக! தமிழ்த்தேசியப் பேரியக்கம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி அறிக்கை! இந்தியத் துணைக் கண்ட அளவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்றாக புதுச்சேரி பட்டியலிடப்பட்டுள்ளது.…
Read More »