இந்தியா
-
சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் பரிந்துரை – டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது குற்றச்சாட்டு
டெல்லி யூனியன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தி வரி முறை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா பரிந்துரை…
Read More » -
கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கும் திட்டம் இல்லை – மத்திய அமைச்சர் தகவல்
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது மக்களவை உறுப்பினர் அருண் குமார் சாகர் உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு மத்திய பாதுகாப்புத் துறை இணைஅமைச்சர் அஜய் பட் எழுத்து…
Read More » -
ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா தீர்மானம் மீது இந்தியா வாக்களிக்காதது ஏன்? – வைகோ கேள்வி
உக்ரைன் போர் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில், “ராஜதந்திர நடவடிக்கை மற்றும் அங்கு நிலவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும் இந்தியா தீர்மானத்தில் வாக்களிக்கவில்லை”…
Read More » -
காட்சி ஊடகங்களை விமர்சித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
“காட்சி ஊடகங்களில் நடக்கும் தொலைக்காட்சி விவாதங்கள் பலவும் பக்க சார்புடையதாக, அரைகுறை தகவலுடையதாக, ஏதேனும் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கின்றன. காட்சி ஊடகங்களுக்கு பொறுப்பே இல்லை. சமூக ஊடகங்கள்…
Read More » -
ஒரே நாடு ஒரே தேர்தல்: சட்டக் குழு பரிசீலனை; அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக சட்டக் குழு பரிசீலிபத்தாக சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளித்த…
Read More » -
சிவசேனா யாருக்கு சொந்தம்?- ஆவணங்களை தாக்கல் செய்ய ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவும் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் இருதரப்பினரும் ஆகஸ்ட்…
Read More » -
மக்கள் தொகை கட்டுப்பாடு மசோதா – பாஜக எம்.பி. தாக்கல் செய்கிறார்
மக்கள்தொகை கட்டுப்பாடு தொடர்பான மசோதாவை பாஜக எம்.பி.ரவி கிஷண் தனிநபர் மசோதாவாக மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார். அண்மையில் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பாரதி பிரவீண் பவார்…
Read More » -
ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல்: மே.வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பான வழக்கில் மேற்கு வங்க மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார். 2016-ம் ஆண்டு…
Read More » -
உ.பி.யில் 5 நாள் மழையில் சிதைந்த ரூ.15,000 கோடியில் அமைக்கப்பட்ட சாலை: பாஜக எம்.பி. விமர்சனம்
உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் மோடியால் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட நான்கு வழி விரைவுச்சாலை மழைக்கு தாங்காமல் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. இதனைச் சுட்டிக்காட்டியுள்ள பாஜக எம்.பி. வருண் காந்தி,…
Read More » -
“சாராய ஆறு இனி சாராய கடல் ஆகும்” – புதுச்சேரியில் புதிய மதுபான ஆலைகளுக்கு நாராயணசாமி எதிர்ப்பு
“தமிழகத்தைச் சேர்ந்தோர் மதுபான ஆலைகள் தொடங்க புதுச்சேரியில் அனுமதி பெற்று இருப்பதால் சாராய ஆறு இனி கடலாகும்” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை…
Read More »