இந்தியா
-
சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து வந்த போலந்து நாட்டை சேர்ந்தவர் தமிழ்நாட்டில் கைது
இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து கோடியக்கரைக்கு ரப்பர் படகில் வந்த போலந்து நாட்டுக்காரரை போலீஸார் கைது செய்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு மூணாங்காடு பகுதியில் நேற்று…
Read More » -
தெற்கு ரயில்வேயில் பெங்களூர் தேர்வர்களை நியமிக்க கூடாது- சு.வெங்கடேசன் எம்.பி.
தெற்கு ரயில்வேயில் பெங்களூர் தேர்வர்களை நியமிக்க கூடாது என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”…
Read More » -
5ஜி ஏலம் தொடங்கியது: கைப்பற்றப்போவது அம்பானியா, அதானியா?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொழில்நுட்ப துறையின் புரட்சியாக கருதப்படும் 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று தொடங்கியது. இதில் 20 ஆண்டுகளுக்கு 73 ஜிகாஹெட்ஸ் அலைக்கறை ஏலம் விடப்படுகிறது. ரிலையன்ஸ்…
Read More » -
ம.பி.யில் தடம் பதித்த தென்மாநில முஸ்லிம் கட்சிகள்
மத்தியப் பிரதேசத்தின் நகராட்சித் தேர்தலில் முதன்முறையாக தென் மாநில முஸ்லிம் கட்சிகள் கால் பதித்துள்ளன. அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம், பாப்புலர் ஃப்ரன்ட ஆஃப் இந்தியாவின் எஸ்டிபிஐ ஆகிய…
Read More » -
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
“குடியரசுத் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது ஜனநாயக கொள்கையின் மீது நாட்டின் நம்பிக்கையையும், பலத்தையும் வெளிப்படுத்துகிறது” என்று இந்திய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு தமிழக முதல்வர்…
Read More » -
முகேஷ் அம்பானிக்கு லாபத்தை அள்ளித் தரும் பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழில்
ரிலையன்ஸ் குழுமம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றபோதிலும் முகேஷ் அம்பானிக்கு பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழிலே அதிக லாபத்தை அள்ளித் தருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த…
Read More » -
சோனியா காந்தி குறித்து அவதூறு கருத்து: பாஜகவுக்கு காங்கிரஸ் கண்டனம்
சோனியா காந்தி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் அவதூறாக பேசியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர் பாளர் பிரேம்…
Read More » -
பிரதமரின் ஆய்வகத்தில் புதிய பரிசோதனை: அக்னிபாதை திட்டம் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது. ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் வீரர்கள் ஓய்வு பெறு கின்றனர். இவர்களில் 3…
Read More » -
சிவசேனாவை அழிக்க பாஜக முயலுகிறது; தேர்தல் ஆணையம் துணை போவதா? – சஞ்சய் ராவத் சாடல்
சிவசேனாவை அழிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முயலுகிறது, இதற்கு தேர்தல் ஆணையம் துணை போகிறது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிராவில்…
Read More » -
தீவிரமாகும் ஸ்மிருதி இரானி – காங்கிரஸ் மோதல்
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் கோவாவில் சட்டவிரோதமாக மதுபான விடுதியை நடத்துகிறார் என்றும், ஆகையால் அமைச்சரை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும்…
Read More »