இந்தியா
-
நாடு முழுவதும் கார்கில் போர் வெற்றி தின கொண்டாட்டம் – ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கார்கில் போர் வெற்றி தின விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி…
Read More » -
19 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடைநீக்கம்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். விதிகளை மீறியதாக 19 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மக்களவையில் நேற்று முன்தினம் சபாநாயகரின் பேச்சைகேட்காமல், தொடர்ந்து பதாகைகளுடன்…
Read More » -
பாலியல் தொழில் சர்ச்சை: தலைமறைவாக இருந்த மேகாலயா பாஜக தலைவர் உ.பி.,யில் கைது
மேகாலயா மாநில பாஜக துணைத்தலைவர் பாலியல் தொழில் நடத்தியதாகக் கைதாகி உள்ளார். தலைமறைவாக இருந்தவர் உத்தரப்பிரதேசம் ஹாபூரில் சிக்கி உள்ளார். கடந்த பிப்ரவரியில் வெஸ்ட் கரோ ஹில்ஸ்…
Read More » -
காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிதி முறைகேடு: பரூக் அப்துல்லா மீது குற்றப்பத்திரிகை
ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் நிதி முறைகேடாக எடுக்கப்பட்டு நிர்வாகிகளின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும்…
Read More » -
சோனியா காந்தி ஒத்துழைப்பு: விசாரணை இன்றுடன் நிறைவுபெறலாம்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அதனால் அவரிடம் இன்றுடன் விசாரணை நிறைவு பெறலாம் என்றும் அமலாக்கத்துறை வட்டாரம்…
Read More » -
சீன எல்லையில் ரூ.15,500 கோடியில் புதிதாக சாலை
இந்திய எல்லைப் பகுதி கட்டமைப்பு தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் மாநிலங்களவையில் கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா – சீனா…
Read More » -
“இந்தியா ஒரு போலீஸ் நாடு… மோடிதான் ராஜா” – ராகுல் காந்தி கடும் விமர்சனம்
“இந்தியா ஒரு போலீஸ் நாடு… மோடிதான் ராஜா” என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் நடந்தும்…
Read More » -
3 முறை பாஜக அழைப்பை புறக்கணித்த முதல்வர் நிதிஷ்: ஐஜத – பாஜக கூட்டணி நீடிக்குமா?
பிஹாரில் கடந்த 2020-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றது. இதில் பாஜக 77 இடங்களில் வென்ற போதிலும், வெறும்…
Read More » -
“புதுச்சேரியில் ரவுடிகள் ஒடுக்கப்படுவர்; கஞ்சா புழக்கம் தடுக்கப்படும்” – புதிய டிஜிபி மனோஜ்குமார் லால் உறுதி
“புதுச்சேரியில் ரவுடிகளை ஒடுக்கவும், கஞ்சா புழக்கத்தைத் தடுக்கவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஜிபி மனோஜ்குமார் லால் உறுதியளித்தார். புதுச்சேரி டிஜிபியாக கடந்த ஆண்டு…
Read More » -
பிரதமரின் வருகையை ஒட்டி 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு; ட்ரோன்கள் பறக்க தடை
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வருவதையொட்டி, சென்னையில் 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர்…
Read More »