இந்தியா
-
ராஜஸ்தானில் விமானப்படை விமானம் நொறுங்கி விபத்து – 2 விமானிகள் உயிரிழப்பு
ராஜஸ்தானில் இந்திய விமானப்படை பயிற்சியின்போது மிக்-21 ஜெட் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர். இந்திய விமானப்படையின் மிக்-21 ஜெட் விமானம் ராஜஸ்தானில் உள்ள உதர்லாய் விமான தளத்தில்…
Read More » -
பாஜக நிர்வாகி கொலையில் மங்களூருவில் 2 பேர் கைது
கர்நாடகா மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டம் மங்களூரு அருகேயுள்ள பெல்லாரேவை சேர்ந்தவர் பிரவீன் நெட்டூரு (28). பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளராக இருந்த இவரை கடந்த…
Read More » -
குடியரசுத் தலைவர் குறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சர்ச்சை கருத்து – நாடாளுமன்றத்தில் பாஜக – காங்கிரஸ் மோதல்
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய சர்ச்சை கருத்தால் நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸ் எம்பிக்களுக்கு இடையே நேற்று கடுமையான…
Read More » -
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் வீரர்கள் அணிவகுப்பு: நாடுகளின் பதாகை ஏந்தி வந்த அரசுப் பள்ளி மாணவர்கள்
சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் “ஒருவன் ஒருவன் முதலாளி பாடல்” உள்ளிட்ட பாடல்களின் பின்னணி இசை ஒலிக்க, பல்வேறு நாட்டு வீரர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. செஸ்…
Read More » -
எஸ்சி, எஸ்டி காலிப் பணியிடங்களை நிரப்புக: மத்திய அமைச்சரிடம் ரவிக்குமார் எம்.பி நேரில் வலியுறுத்தல்
மத்திய அரசில் காலியாக இருக்கும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, விழுப்புரம் எம்.பி டி.ரவிக்குமார் இன்று மத்திய சமூக…
Read More » -
தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சி
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைக்க இரண்டுநாள் சுற்றுப்பயணமாக சென்னை வரும் பிரதமர் மோடியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க தீவிர முயற்சிகள்…
Read More » -
“புதுச்சேரியில் தகுதியுடைய சிறைக் கைதிகளை விடுதலை செய்வதிலும் அரசியல்” – திமுக குற்றச்சாட்டு
“மத்திய அரசின் உத்தரவின்படி 75-ம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் தகுதியான கைதிகளை விடுதலை செய்ய புதுச்சேரி மாநில அரசு கண்காணிப்பு குழுவைக் கூட நியமிக்கவில்லை” என்று…
Read More » -
கர்நாடகாவில் பாஜக இளைஞரணி செயலாளர் படுகொலை: வன்முறை வெடித்ததால் போலீஸ் குவிப்பு
கர்நாடகாவில் பாஜக இளைஞரணி செயலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் பரவலாக பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் வலுத்துள்ளது. சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால்,…
Read More » -
சரக்கு வாகனப் பதிவு, தகுதிச் சான்று புதுப்பித்தல் கட்டண உயர்வுக்கு எதிரான வழக்கு
சரக்கு வாகனங்களுக்கான பதிவுச்சான்று மற்றும் தகுதிச்சான்று புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை…
Read More » -
இந்தியாவில் பொருளாதார தேக்கநிலை ஏற்பட வாய்ப்பில்லை – செய்தி நிறுவனமான புளூம்பெர்க் ஆய்வில் தகவல்
உலகை அச்சுறுத்தும் கரோனா பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் ஆகிய காரணங்களால் அனைத்து நாடுகளிலும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு, விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள…
Read More »