இந்தியா
-
“நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையை கொடுங்கள்” – பில்கிஸ் பானு உருக்கம்
“இந்த அநீதியான முடிவை எடுப்பதற்கு முன், எனது பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு பற்றி யாரும் யோசிக்கவில்லை” என்று பில்கிஸ் பானு தெரிவித்துள்ளார். 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில்…
Read More » -
மூன்று மாதங்களுக்கு தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் தலாக் இ ஹசன் முறை முறையற்றதல்ல: உச்ச நீதிமன்றம் கருத்து
முத்தலாக் விவாகரத்து முறையைத் தொடர்ந்து, தலாக் இ ஹசன் நடைமுறையையும் தடை செய்ய உத்தரவிட கோாி, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் பெனாசீர் ஹீனா…
Read More » -
சென்னை துறைமுகத்தில் மீன்பிடி தளம் நவீனப்படுத்தும் பணி: மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தகவல்
சென்னை துறைமுகத்தில் மீன்பிடிதளம் ரூ.99 கோடியில் நவீனப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது என, மத்திய கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்தார். மத்திய…
Read More » -
விளம்பரத்தில் நேரு படம் புறக்கணிப்பு – திப்பு சுல்தான், சாவர்க்கர் படங்கள் கிழிப்பால் கர்நாடகாவில் பதற்றம்
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை யொட்டி பாஜக அரசு சார்பில் பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுக்கப்பட்டது. அதில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், வல்லபபாய் படேல், அம்பேத்கர்,…
Read More » -
பிரபல ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்தியாவுக்கு 4-வது இடம்
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஃபோர்ப்ஸ் ஆசியா வெளியிட்ட 2022-ம் ஆண்டுக்கான 200 சிறந்த நடுத்தர நிறுவனங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 24 நிறுவனங்களுடன் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.…
Read More » -
தேசிய கீதத்தை பாடிய அகதிகள்
பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த 12 அகதிகள், கிராமி விருது வென்ற இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் உடன் இணைந்து தேசிய கீதத்தை பாடியுள்ளனர். சுதந்திர…
Read More » -
இந்திய எதிர்ப்புகளையும் மீறி இலங்கை அம்பன்தோட்டா துறைமுகம் வந்தது சீன உளவுக் கப்பல்
சீனாவின் ஆய்வு கப்பல் யுவான்வாங்-5, இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. சீனாவின் ஆய்வுக் கப்பல் யுவான் வாங் 5-ல் பல நவீன ரேடார்கள், ஆய்வுக் கருவிகள்…
Read More » -
நாடு முழுவதும் இயங்கும் ரயில்களில் 120 இன்ஜின்களில் மட்டுமே கழிப்பறை வசதி: தெற்கு ரயில்வேயில் ஒன்றில்கூட இல்லாத அவலம்
இந்தியா முழுவதும் இயங்கும் ரயில்களில் 120 ரயில் இன்ஜின்களில் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது. குறிப்பாக, தெற்கு ரயில்வேயில் ஒன்றில்கூட கழிப்பறை வசதி இல்லை என்று இந்திய…
Read More » -
உரிமை கோராத வங்கி இருப்புத் தொகை தரவு மையத்தை உருவாக்க கோரி வழக்கு – நிதியமைச்சகம், ஆர்பிஐக்கு நோட்டீஸ்
வங்கி, காப்பீடு, அஞ்சல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கணக்குகளில் இறந்தவர்கள் சார்பில் உரிமை கோரப்படாமல் இருக்கும் தொகை பல்லாயிரம் கோடி ரூபாயை தொட்டுள்ளது. இந்த தொகையை சட்டப்பூர்வ…
Read More » -
“பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் எண்ணம் இல்லை. ஆனால்…” – பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்
பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக தனக்கு பிரதமர் பதவி மீது விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம்,…
Read More »