இந்தியா
-
“கம்போடியாவில் வேலை சீனர்கள் பச்சை மாமிசம், கரன்ட் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்தனர்!” தமிழக இளைஞர் பகீர் புகார்!
“கம்போடியாவில் வேலை சீனர்கள் பச்சை மாமிசம், கரன்ட் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்தனர்!” தமிழக இளைஞர் பகீர் புகார்! இளைஞர் நீதிராஜன், கம்போடியா நாட்டுக்கு டேட்டா என்ட்ரி…
Read More » -
EWS: 10% இடஒதுக்கீடு செல்லும்! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை அரசியல் சாசன அமர்வின் 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் உறுதி செய்தனர்! பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி…
Read More » -
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 2022 வரை படைத்த சாதனைகள்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது 34 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும்…
Read More » -
ஆதார் அட்டை இல்லாததால் தமிழகத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப்பெண் கஸ்தூரி மற்றும் அவரின் இரட்டைக் குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழப்பு!
ஆதார் அட்டை மற்றும் தாய் அட்டை இல்லாத காரணத்தினால் கர்நாடக மாநிலம் தும்மாகூரு அரசு மருத்துவமனையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணான கஸ்தூரி மற்றும்…
Read More » -
குஜராத் பாலம் விபத்து;உயிரிழப்பு 141 ஆக அதிகரிப்பு
குஜராத் மோர்பி நகர் கேபிள் நடைபாலம் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. இந்தத் துயர்மிகு சம்பவம் தொடர்பான தகவல்கள்… குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ…
Read More » -
பாலத்தை வேண்டுமென்றே சிலர் உலுக்கினர் – பார்த்தவர்கள் வேதனை
மோர்பி நகர் பால விபத்து நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக அங்கு சென்று திரும்பிய நபர் ஒருவர், பாலத்தில் இருந்த இளைஞர்கள் சிலர் வேண்டுமென்றே பாலத்தை…
Read More » -
குஜராத் விபத்தால் கலங்கிய பிரதமர் மோடி
குஜராத்தின் மோர்பி நகர் கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ள நிலையில் தன் வாழ்நாளில் இத்தகைய ஒரு துயரத்தை தான் எப்போதும்…
Read More » -
குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்து விபத்து உயிரிழப்பு எண்ணிக்கை 100’ஐ தாண்டியது…!!
குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் மீது இருந்த தொங்கு பாலம் இடிந்து விழுந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு…
Read More » -
குஜராத் தேர்தலுக்காக ரூபாய் நோட்டுகளில் கடவுள்களை அச்சிட சொல்கிறார் கேஜ்ரிவால்: கி.வீரமணி குற்றச்சாட்டு
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது. இதை மேம்படுத்த, கடவுள்களின் ஆசி நமக்குத் தேவை. தற்போது ரூபாய்…
Read More » -
இலவசங்கள் தேவையற்றது, வளர்ச்சி திட்டங்கள் அவசியமானது;தேர்தல் ஆணையத்திடம் பாஜக பதில் மனு
தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்கள் தேவையற்றது, மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சி திட்டங்கள் அவசியமானது என்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக பரிந்துரை அளித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளில் இலவச திட்டங்களுக்கு…
Read More »