இந்தியா
-
ராகுல் காந்தி குறித்து போலிச் செய்தி: டிவி நெறியாளர் மீதான ‘நடவடிக்கை’யில் நடந்தது என்ன?
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அண்மையில் வயநாடு சென்றிருந்தார். அங்கு அவரது கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து அவர் தெரிவித்த கருத்தை உதய்பூர் படுகொலைக்கு கூறியதாக…
Read More » -
‘மத உணர்வுகளைப் புண்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை’ – காளி போஸ்டர் சர்ச்சையில் நுஷ்ரத் ஜஹான் கருத்து
மத உணர்வுகளைப் புண்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை என்று ‘காளி’ போஸ்டர் சர்ச்சை குறித்து நடிகையும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான நுஷ்ரத் ஜஹான் கூறியுள்ளார். காளி போஸ்டர் சர்ச்சை: நேற்று,…
Read More » -
உலகின் வசிக்கத்தக்க சிறந்த நகரங்களின் பட்டியல்: சென்னை, பெங்களூருக்கு எந்த இடம்?
உலகின் வசிக்கத்தக்கச் சிறந்த நகருக்கான பட்டியலில் சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்கள் மிகக் குறைவான புள்ளிகளை பெற்றுள்ளது. பொருளாதார புலனாய்வு அமைப்பு உலகம் முழுவதும் மொத்தம்…
Read More » -
இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்காமல் வேடிக்கை பார்ப்பதா? – மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த…
Read More » -
ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்களில் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது – நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு
ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரென்ட்கள் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நுகர்வோரிடம் கட்டாயப்படுத்தக் கூடாது என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவு…
Read More » -
நுபுர் சர்மா கைது செய்யப்பட வேண்டும்: ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்த் வலியுறுத்தல்
முஸ்லிம்களின் இறைத் தூதரை விமர்சித்த நுபுர் சர்மா, தேசத்தின் முன் மன்னிப்பு கோர வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. “இந்த மன்னிப்பு தேவையில்லை. மாறாக, அவர்…
Read More » -
ஆதித்ய தாக்கரே எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து?- கட்சி மாறி வாக்களித்ததாக புகார்: பதவி நீக்கம் செய்ய சபாநாயகர் ஆலோசனை
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே உள்ளிட்ட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கட்சியின் கொறாடா உத்தரவை எதிர்த்து வாக்களித்ததால் அவர் பதவியிழக்கும் சூழல் உள்ளது.…
Read More » -
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷிண்டே அரசு வெற்றி – தாமதமாக பேரவைக்கு வந்த 2 காங். எம்எல்ஏக்கள்
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு, சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 164 வாக்குகள் பெற்று எளிதில் வெற்றி பெற்றது. நேற்று நடந்த சபாநாயகர்…
Read More » -
சமாஜ்வாதி கட்சி பதவிகளை கலைத்தார் அகிலேஷ் யாதவ்
மக்களவை இடைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, மாநில தலைவர் பதவியை தவிர அனைத்து கட்சி பதவிகளையும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று கலைத்தார். உத்தரப்…
Read More » -
மகாராஷ்டிராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆளும் பாஜக கூட்டணி, எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனை
மகாராஷ்டிர சட்டப்பேரவை தலைவராக பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கைவாக்கெடுப்பு நடக்கிறது. இதுதொடர்பாக…
Read More »