இந்தியா
-
திரவுபதி முர்முவுக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு
மகாராஷ்டிராவில் முதல்வராக இருந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 39 எம்.பி.க்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து உத்தவ்…
Read More » -
5 நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
டெல்லியில் அதிகாரத்தைக் கட்டுப்பாட்டில் யார் வைத்திருப்பது என்பது தொடர்பான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வுக்கு பரிந்துரைக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. டெல்லி யூனியன் பிரதேச…
Read More » -
கோத்தபய மாலத்தீவு தப்பிச் செல்ல உதவியா?- இந்தியா மறுப்பு
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கடும்…
Read More » -
முஸ்லிம்களுக்கு சாதகமாக இந்து தரப்பு வழக்கறிஞர் செயல்படுவதாக புகார்
உத்தர பிரதேசம், வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியபடி கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. அங்கிருந்த கோயிலை இடித்து முகலாய மன்னர் அவுரங்கசீப், மசூதி கட்டியதாகக் கூறப்படுகிறது.…
Read More » -
ரூபாயில் ஏற்றுமதி- இறக்குமதி: ரிசர்வ் வங்கி அனுமதி
இந்திய ரிசர்வ் வங்கி உள்நாட்டு வர்த்தகர்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை இந்திய ரூபாயில் செய்து கொள்வதற்கான அனுமதியை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள…
Read More » -
சென்னையில் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மகன்…
Read More » -
5ஜி ஏலம்: கைப்பற்றப்போவது யார்?- அம்பானியுடன் மோதும் அதானி?
இணைய வரலாற்றில் பெரும் புரட்சியாக கருதப்படும் 5ஜி சேவையை கைபற்றுவதற்கான ஏலம் ஜூலை 26-ம் தேதி நடைபெறுகிறது. ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அம்பானியின் ஜியோ நிறுவனமும், மிட்டலின் ஏர்டெல்…
Read More » -
நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த நண்பருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா…
Read More » -
அந்நியச் செலாவணி சட்டத்தை மீறியதாக அம்னெஸ்டி இந்தியாவுக்கு ரூ.52 கோடி அபராதம் – அமலாக்கத் துறை நடவடிக்கை
அந்நியச் செலாவணி நிர்வாக சட்டத்தை மீறியதாக அம்னெஸ்டி இந்தியாவுக்கு ரூ.52 கோடியும் அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஆகார் படேலுக்கு ரூ.10 கோடியும் அமலாக்கத்…
Read More » -
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் – பாஜக வேட்பாளரை வெல்ல எதிர்க்கட்சிகள் புதிய வியூகம்
நாட்டின் புதிய குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பொதுவேட்பாளரை அறிவிக்க எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. இதில், குடியரசுத் தலைவர்…
Read More »