இந்தியா
-
5ஜி இணைய சேவை சோதனை வெற்றி: ஏர்டெல்
5ஜி இணைய சேவையை இந்தியாவில் கொண்டு வருவதில் பார்தி ஏர்டெல் முன்னணியில் இருக்கும் என அந்நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 5ஜி…
Read More » -
கெஜ்ரிவாலின் சிங்கப்பூர் பயண திட்டம்: டெல்லி ஆளுநர் சக்சேனா நிராகரிப்பு
உலக நகரங்கள் மாநாடு சிங்கப்பூரில் ஆகஸ்ட் 2,3 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் ‘டெல்லி மாடல்’ என்ற தலைப்பில் உரையாற்ற முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.…
Read More » -
முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று நான்காவது நாளாக முடங்கியது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. ஜிஎஸ்டி…
Read More » -
அமலாக்கத்துறையைக் கண்டித்து போராட்டம்: காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்குப்பதிவு
அமலாக்கத்துறையைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட ஆயிரம் பேர் மீது 3 பிரிவுகளின் கீழ்…
Read More » -
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
நாட்டின் சுதந்திரப் பெருவிழாவைக் கொண்டாடும் வகையில் ஆக.13 முதல் 15-ம் தேதி வரை, ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றுமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு…
Read More » -
வீடு, கார்களுடன் சீன கிராமங்கள்: டோக்லாம் பகுதியை கண்காணிக்கும் மத்திய அரசு
இந்தியா – சீனா எல்லையில் உள்ள டோக்லாம் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு வீரர்கள் இடையே கடந்த 2017-ம் ஆண்டு மோதல் ஏற்பட்டது. அதன்பின் இருதரப்பினர் இடையே…
Read More » -
சோனியாவிடம் 3 மணி நேரம் விசாரணை: அமலாக்கத் துறையை கண்டித்து காங்கிரஸார் போராட்டம்
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகளை வாங்கியதில் நடந்த நிதிமோசடி தொடர்பாக, காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் நேற்று சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதை…
Read More » -
திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் ஆண் நண்பருடன் ஒருமித்த சம்மதத்துடன் இருந்த…
Read More » -
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன்
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை முன் இன்று நேரில் ஆஜரானார். இவருடன் மகள் பிரியங்கா உடன் சென்றனர். அசோசியேட்டடு…
Read More » -
விலைவாசி பிரச்சினையை கவனிக்காமல் அரசியல் பழிவாங்குவதில் மோடி அரசு தீவிரம்: நாராயணசாமி
“விலைவாசி உயர்வைப் பற்றி கவலைப்படாமல் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வேலையை மத்திய அரசு செய்கிறது” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா…
Read More »