Editor Zhagaram
-
செய்திகள்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு தர வேண்டும்: மதுரையில் நடந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாநாட்டில் தீர்மானம்
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…
Read More » -
செய்திகள்
கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு சரியான இடத்தில் நடக்கவில்லை: தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் வேதனை
கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வுக்கு சரியான இடத்தை தேர்வு செய்து நடத்தவில்லை என தென்னிந்திய ஆலயத் திட்ட மத்திய தொல்லியல் துறைக் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் வேதனை…
Read More » -
செய்திகள்
அம்மா மினி கிளினிக் திட்டத்தை அரசு மீண்டும் தொடங்க வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘அம்மா மினி கிளினிக்’ திட்டத்தை தமிழக அரசு மீண்டும் தொடங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று…
Read More » -
செய்திகள்
முல்லை பெரியாறு அணையிலிருந்து ‘ரூல் கர்வ்’ விதிப்படி தண்ணீர் திறப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அணையை பலப்படுத்திய பின்னர்நீர்மட்டத்தை 152…
Read More » -
செய்திகள்
Hindu Tamil முகப்பு தமிழகம் ஆர்.பாலசரவணக்குமார் ஆர்.பாலசரவணக்குமார் Published : 01 Aug 2022 02:04 PM Last Updated : 01 Aug 2022 02:04 PM நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால்… – ஐகோர்ட் எச்சரிக்கை
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சென்னை…
Read More » -
செய்திகள்
ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் அரோரா டெல்லி காவல் ஆணையராக நியமனம்
டெல்லி காவல் துறைக்கு புதிய ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடிய படையில் முக்கிய பங்காற்றியவர். ராஜஸ்தானை சேர்ந்த…
Read More » -
செய்திகள்
‘துப்பாக்கிக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்ல வேண்டும்’ – ஆளுநர் ஆர்.என்.ரவி
துப்பாக்கி பயன்படுத்துவோருக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில்…
Read More » -
செய்திகள்
’எனக்கு வீடில்லை.. நான் எங்கு செல்வேன்’ – போராட்டக்காரர்களுக்கு இலங்கை அதிபர் ரணில் கேள்வி
“இலங்கையில் போராடும் மக்கள் என்னை வீட்டுக்குச் செல்லுமாறு கோஷம் எழுப்புகின்றனர். எனக்கு வீடில்லை. என் வீட்டை போராட்டக் காரர்கள் எரித்துவிட்டார்கள். ஒன்று அவர்கள் என் வீட்டைத் திருப்பிக்…
Read More » -
செய்திகள்
சேலம் அம்பலவான சுவாமி கோயில் கல் மண்டபம் சீரமைப்பு: 2 மாதங்களில் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சேலம் மாவட்டம் குகையில் உள்ள அம்பலவான சுவாமி கோயிலின் கல் மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை 2 மாதங்களில் தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க சென்னை…
Read More » -
செய்திகள்
“ஆக்டோபஸ் குணத்தால் வேதாந்தா – பாக்ஸ்கான் முதலீட்டை விரட்டியடித்த திமுக அரசு” – இபிஎஸ் விமர்சனம்
“தமிழகத்திற்கு வரவேண்டிய சுமார் 2 லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீட்டை திமுக அரசின் ஆக்டோபஸ் குணத்தால் விரட்டியடித்துள்ளது” என்று அதிமுக இடைக்கால…
Read More »