Editor Zhagaram
-
செய்திகள்
“ஓசி பேருந்து என விளையாட்டாக பேசியதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை” – அமைச்சர் பொன்முடி
ஓசி பேருந்து என விளையாட்டாக பேசியதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்றும், அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்றும் அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி…
Read More » -
செய்திகள்
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு | “சரியான நேரத்தில் மிகச் சரியான முடிவு” – சீமான்
“மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழக அரசின் முடிவை வரவேற்கின்றேன்” என்று நாம்…
Read More » -
கட்டுரைகள்
ஆதித்த கரிகாலனை கொன்றது யார்?
புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலின் உயிர் என்பது ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்பதில் தான் உள்ளது.இன்று வரை அவருடைய மர்ம மரணம் புரியாத புதிராக…
Read More » -
செய்திகள்
மக்களை சமாதானப்படுத்திய பின்பே புதிய விமான நிலையத்துக்கு பரந்தூரில் நிலம் எடுக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்னை அருகே பரந்தூர் விமான நிலையம் அமைக்க, நிலம் எடுப்பு தொடர்பாக பொதுமக்களை சமாதானம் செய்த பின்பே நிலம் எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்…
Read More » -
செய்திகள்
கூட்டுறவு வங்கிகளில் மாணவர்களுக்கு கடனுதவி திட்டம் – அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
மாணவர்களை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக்கி, அவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம்…
Read More » -
செய்திகள்
தருமபுரியில் 3 நாட்கள் அன்புமணி பிரச்சார நடைபயணம்
ஒகேனக்கல் உபரி நீரை தருமபுரி மாவட்ட பாசனத்துக்கு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் நாளை (19-ம் தேதி) முதல் 3 நாட்களுக்கு தருமபுரி மாவட்டத்தில்…
Read More » -
செய்திகள்
அதிமுக ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம்: ஓபிஎஸ் அழைப்பு
மனக்கசப்பை தூக்கி எறிந்துவிட்டு அதிமுக ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் என்று ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக நேற்று, அதிமுக பொதுக் குழு செல்லாது, இபிஎஸ் இடைக்கால பொதுச்…
Read More » -
செய்திகள்
இலங்கை திரும்புகிறார் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை 1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரைக் கண்டிராத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.…
Read More » -
செய்திகள்
“நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையை கொடுங்கள்” – பில்கிஸ் பானு உருக்கம்
“இந்த அநீதியான முடிவை எடுப்பதற்கு முன், எனது பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு பற்றி யாரும் யோசிக்கவில்லை” என்று பில்கிஸ் பானு தெரிவித்துள்ளார். 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில்…
Read More » -
செய்திகள்
மூன்று மாதங்களுக்கு தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் தலாக் இ ஹசன் முறை முறையற்றதல்ல: உச்ச நீதிமன்றம் கருத்து
முத்தலாக் விவாகரத்து முறையைத் தொடர்ந்து, தலாக் இ ஹசன் நடைமுறையையும் தடை செய்ய உத்தரவிட கோாி, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் பெனாசீர் ஹீனா…
Read More »