Editor Zhagaram
-
கட்டுரைகள்
சோழ மன்னன் அரிஞ்சய சோழன் வரலாறு
கண்டராதிதனுக்கு பிறகு அவரது சகோதரன் அரிஞ்சய சோழன் அரசராக பொறுபேற்றார்.இவர் கி.பி.956-957 வரை ஆண்டார்.இவர் மிக குறுகிய காலமே ஆண்டார்.இவரை அரிந்தமன் என்றும் அரிகுலகேசரி என்றும் பெயர்…
Read More » -
செய்திகள்
உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் காலமானார்
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82. முலாயம் சிங் யாதவ், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி டெல்லி அருகே…
Read More » -
செய்திகள்
இரண்டாவது நாளாக மாடு மோதியதில் ரயில் சேதம்
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை சென்ட்ரலில் இருந்து குஜராத் காந்தி நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டது. அகமதாபாத் அருகே நேற்று காலை 11.15 மணிக்கு இந்த…
Read More » -
செய்திகள்
வர்ணம், சாதி கோட்பாடுகளை முற்றிலுமாக தூக்கி எறிய வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
வர்ணம், சாதி போன்ற கோட்பாடுகளை முற்றிலுமாக தூக்கி எறிய வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) சங்கத்தின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். மேலும், இவற்றுடன்…
Read More » -
செய்திகள்
பிராந்திய மொழிகள் தாக்குதலுக்கு உள்ளாவதாக ஆசிரியர்கள் வேதனை – ராகுல் காந்தி தகவல்
கன்னட மொழியும், கர்நாடகா கலாச்சாரமும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது ஏன் என்று கன்னட ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முக்கியத் தலைவரான ராகுல் காந்தியின்…
Read More » -
கட்டுரைகள்
குடவோலை முறையை அறிமுகப்படுத்திய முதலாம் பராந்தக சோழன்
கி.பி.907-ல் ஆதித்த சோழன் மறைவிற்கு பிறகு அவரது மகன் முதலாம் பராந்தக சோழன் அரியணை ஏறினார்.இவர் அரசராக பொறுப்பேற்ற காலத்தில் தொண்டைமண்டலம் முழுவதும் இவருடைய ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.மேலும்…
Read More » -
கட்டுரைகள்
பல்லவ சாம்ராஜ்யத்தை முடித்த ஆதித்த சோழன்
பிற்கால சோழர்கள் வரலாற்றில் சோழ சாம்ராஜ்யத்தை துளிர்க்க செய்தவர் விஜயாலய சோழன்.இவர் கி.பி.881-ல் இறந்தார்.அதன் பிறகு இவருடைய மகன் ஆதித்த சோழன் அரசராக அமர்ந்தார்.சோழர்கள் பொறுத்தவரை பரகேசரி,ராஜகேசரி…
Read More » -
கட்டுரைகள்
வீழ்ந்து போன சோழ அரசை மீட்டெடுத்த விஜயாலய சோழன்
தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களில் சோழ பேரரசுக்கு மிக முக்கிய பங்கு உண்டு.கிட்டத்தட்ட தமிழ்நாட்டையும் தாண்டி கம்போடியா வரை வெற்றி கொண்டதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.சோழ வரலாற்றை வரலாற்று…
Read More » -
செய்திகள்
தமிழை அர்ச்சனை மொழியாக்க கருத்தரங்கம்
“தமிழே அர்ச்சனை மொழி! தமிழரே அர்ச்சகர்!” என்ற தலைப்பில், வரும் 12.10.2022 அன்று சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்…
Read More » -
இந்தியா
டி.கே.சிவகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன்
காங்கிரஸ் ஆதரவு பத்திரிகையான நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் சொத்துக்கள் காங்கிரஸ் கட்சிக்கு கைமாற்றப்பட்டதில் நிதி மோசடி நடந்தது தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த…
Read More »