Editor Zhagaram
-
அரசியல்
ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகரின் புகைப்படங்களை அச்சடித்தால் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும்…
இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் புகைப்படத்துடன் லட்சுமி மற்றும் விநாயகரின் அச்சடித்தால் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால்…
Read More » -
செய்திகள்
காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் இரண்டு மாதங்களில் நிரப்பப்படும் – அமைச்சர் மா.சுப்ரமணியன்
தமிழகத்தில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது…
Read More » -
செய்திகள்
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்: என்ஐஏ விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை
கோவை, உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றிட பரிந்துரைத்தும், கோவையில் பாதுகாப்பினைத் தொடர்ந்து உறுதி…
Read More » -
சினிமா
முதலில் தமிழ்மொழியில் திரைப்படம் எடுக்கும் தோனி…!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திரசிங் தோனி தயாரிப்பு நிறுவனத்தை அக்டோபர் 24 அன்று தொடங்கியுள்ளார். …
Read More » -
கட்டுரைகள்
தமிழர்களை ஒன்றிணைத்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மருது பாண்டியர்கள்…!!
தமிழர்களை ஒன்றிணைத்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மருது பாண்டியர்கள்… சிப்பாய் கலகத்திற்கு முன்பே தென்னிந்தியாவில் வெடித்த புரட்சி ஆங்கிலேயரை திணறச் செய்தது. ஆங்கிலேயர்களை தமிழ் மண்ணிலிருந்து விரட்ட…
Read More » -
செய்திகள்
‘தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையே தாக்குதல் நடத்தியது வருத்தத்திற்குரியது’ – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
”இந்திய கடற்படையே தமிழக மீனவர்களின் மீது நடத்தி இருக்கும் தாக்குதல் மிகப்பெரிய வருத்தத்திற்குரிய விஷயமாக உள்ளது” என மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்…
Read More » -
செய்திகள்
மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு;அறிக்கை கிடைத்த பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை: எல்.முருகன்
மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும், அது கிடைத்தபின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். மத்திய…
Read More » -
கட்டுரைகள்
கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டு இந்தியாவையும் கீழை நாடுகள் சிலவற்றையும் வெற்றிகொண்ட சோழ மன்னனான ராஜேந்திரச் சோழன், இந்தியத் துணைக் கண்டம் பார்த்த…
Read More » -
Uncategorized
தி.நகரில் பிளாட்பார்ம் கடைகளில் களைகட்டும் தீபாவளி விற்பனை
தி,நகர் பிளாட்பார்ம் கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம் களைகட்டும் கூட்டத்தால் மகிழ்ச்சி அடையும் வியாபாரி என்ன தான் ஷோரூம் கடைகளில் வாங்கினாலும் பிளாட்பார்ம் கடைகளில் பேரம் பேசி…
Read More » -
செய்திகள்
நளினி, ரவிச்சந்திரன் விடுதலை கோரிய வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு அரசு கட்டுப்படும்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் தங்களை விடுதலை செய்யக் கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் தமிழக…
Read More »