Editor Zhagaram
-
செய்திகள்
க.நெடுஞ்செழியனை மருத்துவமனையில் சந்தித்தார் சீமான்…!!
க.நெடுஞ்செழியனை மருத்துவமனையில் சந்தித்தார் சீமான் தமிழக வரலாற்று அறிஞரும், ஆசிவக கோட்பாட்டை ஆய்ந்தறிந்து வரையறுத்தவருமான பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்கள், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அரசு…
Read More » -
செய்திகள்
குஜராத் விபத்தால் கலங்கிய பிரதமர் மோடி
குஜராத்தின் மோர்பி நகர் கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ள நிலையில் தன் வாழ்நாளில் இத்தகைய ஒரு துயரத்தை தான் எப்போதும்…
Read More » -
பேரணி நடத்த தடை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு எதிரொலியாகத் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது. விசாரணையை என்ஐஏ பிரிவுக்கு மாற்றியுள்ள நிலையில் உளவுப் பிரிவு போலீஸாரும் ரகசிய…
Read More » -
அரசியல்
குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்து விபத்து உயிரிழப்பு எண்ணிக்கை 100’ஐ தாண்டியது…!!
குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் மீது இருந்த தொங்கு பாலம் இடிந்து விழுந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு…
Read More » -
அரசியல்
முதுகுளத்தூர் கலவரம், தேவர் கைது, கைதை வரவேற்ற ஈவேரா பெரியார்…!!
முதுகுளத்தூர் கலவரத்தைத் தொடர்ந்து, முத்துராமலிங்கதேவர் கைது செய்யப்பட்ட போது ஈவேரா.பெரியார் விடுத்த அறிக்கை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை ஆட்சியாளர் கைது செய்தது பற்றி ஒரு சில கும்பல்கள்…
Read More » -
அரசியல்
சாகும் வரை உண்ணாவிரதம் கருணாஸ் பரபரப்பு அறிவிப்பு…!!
சாகும் வரை உண்ணாவிரதம் கருணாஸ் பரபரப்பு அறிவிப்பு…!! நாளை நடக்க இருக்கக்கூடிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடைய குருபூஜை விழாவில் 50 ஆண்டு கால கோரிக்கையாக இருக்கக்கூடிய தமிழ்…
Read More » -
செய்திகள்
குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்குவதில் தேவரின் பங்கு…!!
குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்குவதில் முத்துராமலிங்க தேவரின் பங்கு…!! இந்தியாவில் ஆங்கிலேயர் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்தியபின், இவர்களுடைய ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் பல பகுதிகளில் புரட்சி வெடித்தது. விடுதலை இயக்கங்கள் தோன்றின. இத்தகைய…
Read More » -
செய்திகள்
தைரியம் இருந்தால் எனக்கு சம்மன் அனுப்புங்கள்:அண்ணாமலை சவால்
“காவல் துறையின் உயரதிகாரிகளில் நேர்மையான சில அதிகாரிகளின் கைகளை கட்டிப் போட்டுள்ளனர். இதனால் அமைச்சர் தேவையில்லாமல் வாயைத் திறக்கிறார். அந்த ஆவணங்களை வெளியிட்டால் மிகப் பெரிய பூதங்கள்…
Read More » -
செய்திகள்
10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கிடுக: ராமதாஸ்
“தற்காலிக பணியாளராக, ஒருவர் 35 ஆண்டுகள் பணியாற்றினாலும் அதே நிலையில் தான் ஓய்வு பெற வேண்டும். அவருக்கு ஓய்வுக் கால பயன்கள் உள்ளிட்ட எந்த உரிமையும் கிடைக்காது.…
Read More » -
ஆன்மீகம்
முத்துராமலிங்க தேவரின் ஆன்மீகச் சிந்தனைகள்…!!
முத்துராமலிங்க தேவரின் ஆன்மீகச் சிந்தனைகள்….!! இத்திருநாட்டை உயர்த்தி உன்னதப்படுத்த பிறந்த யோகிகளிலும், ஞானிகளிலும் தேவர் பெருமானும் ஒருவர். தேசியமும், தெய்வீகமும் தமது இரு கண்களாகப் போற்றியவர் தேவர். தேசீயம் உடலாகவும் தெய்வீகம் ஆன்மாவாகவும் விளக்கம்…
Read More »