Editor Zhagaram
-
கட்டுரைகள்
சென்னையில் மாபெரும் இந்திஎதிர்ப்புப் பேரணி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அழைப்பு!!
நவம்பர் 1 தமிழ்நாடு நாள் தமிழ்நாடெங்கும் ஒருவாரம் கடைபிடிக்க வேண்டும்! சென்னையில் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்! …
Read More » -
செய்திகள்
பிரேசில் அதிபர் தேர்தல்: போல்சனாரோவை தோற்கடித்த லூலா
பிரேசில் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, தீவிர வலதுசாரியான தற்போதைய அதிபர் ஜேர் பொல்சனாரோவை தோற்கடித்ததால் பிரேசில் இடதுசாரி பக்கமாகத்…
Read More » -
செய்திகள்
குஜராத் பாலம் விபத்து;உயிரிழப்பு 141 ஆக அதிகரிப்பு
குஜராத் மோர்பி நகர் கேபிள் நடைபாலம் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. இந்தத் துயர்மிகு சம்பவம் தொடர்பான தகவல்கள்… குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ…
Read More » -
செய்திகள்
ட்விட்டர் பயனரின் ‘ப்ளூ டிக்’ வசதிக்கு இனி மாதக் கட்டணம்?
ட்விட்டரின் புதிய உரிமையாளராக எலான் மஸ்க் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதில் பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ‘ப்ளூ டிக்’ வசதிக்கு இனி கட்டணம் வசூலிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.…
Read More » -
செய்திகள்
‘எந்த மதத்தினருக்கும் பாஜக எதிரான கட்சி கிடையாது’ – அண்ணாமலை
“சனாதன தர்மத்தின் அற்புதம் என்னவென்றால், எந்த ஒரு மனிதனையும் வேற்றுமைப்படுத்தி பார்க்கக்கூடாது. இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர் என்று வேறுபடுத்தி பார்த்தாலே சனாதன தர்மத்துக்கு எதிரானது. அனைவரையும்…
Read More » -
செய்திகள்
ஊதிய பாகுபாட்டை களைய ராஜிவ் ரஞ்சன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்: ராமதாஸ்
கூட்டுறவு – பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் ஊதிய பாகுபாட்டை களைவதற்கான ராஜிவ் ரஞ்சன் குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…
Read More » -
ஆன்மீகம்
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் குடைஉத்சவ சாற்றுமுறை திருவிழாவின் புகைப்படங்களின் தொகுப்பு!
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் வெண்குடை உத்சவ சாற்றுமுறை திருவிழா நிகழ்வின் புகைப்படங்களின் தொகுப்பு! வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் குடைஉத்சவ சாற்றுமுறை!…
Read More » -
செய்திகள்
பாலத்தை வேண்டுமென்றே சிலர் உலுக்கினர் – பார்த்தவர்கள் வேதனை
மோர்பி நகர் பால விபத்து நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக அங்கு சென்று திரும்பிய நபர் ஒருவர், பாலத்தில் இருந்த இளைஞர்கள் சிலர் வேண்டுமென்றே பாலத்தை…
Read More » -
செய்திகள்
தமிழ்நாடு அதிகாரிகள் ஒன்றிய அரசை கண்டு பயப்படுகிறார்கள்:அமைச்சர் கே.என்.நேரு வருத்தம்
தமிழகத்தில் உள்ள அரசு அதிகாரிகள் ஒன்றிய அரசுக்கு பயப்படுகிறார்கள் என அமைச்சர் கே என் நேரு திருச்சியில் பேசிய சம்பவம் அதிர்ச்சியாக இருக்கிறது. இதுகுறித்து அமைச்சர் கே…
Read More » -
செய்திகள்
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணியை விரைவில் தொடங்க திட்டம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணிகளை நவம்பர் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில்…
Read More »