Editor Zhagaram
-
அரசியல்
உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் வாழ்க்கை வரலாறு! | Suratha |
உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் வாழ்க்கை வரலாறு! இயற்பெயர்: இராசகோபாலன். பிறந்தநாள்: 23-11-1921 பிறந்த ஊர்: பழையனூர் தஞ்சை மாவட்டம். பெற்றோர்: திருவேங்கடம் சண்பகம் அம்மையார். உடன்பிறந்தவர்:…
Read More » -
கட்டுரைகள்
கண்டராதித்த சோழன் வரலாறு
முதல்பராந்தகசோழன் இறந்த பிறகு அவரது இரண்டாவது மகன் கண்டராதித்தன் அரசராக பொறுபேற்றார்.இவர் ராசகேசரி என்னும் பட்டம் பெற்றார்.இவரது ஆட்சியில் சோழ பேரரசு சிறய வீழ்ச்சியை சந்தித்தது.அவருடைய தந்தையின்…
Read More » -
மருத்துவம்
உடைந்த எலும்பை கூட ஒட்ட வைக்கும் மூலிகை……!
மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகித்த மூலிகை அருகாம்பச்சை என்றும், சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும் அருவதா செடி. இதன் பூர்வீகம் மேலை நாடு என்று சொல்லப்பட்டாலும் நம்மூரு…
Read More » -
கட்டுரைகள்
பாண்டியர் வரலாற்றின் சான்றுகள்…!!
கி.பி முதலாம் நூற்றாண்டு காலத்திலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை தமிழக வரலாற்றில் தொடர்ந்து பாண்டிய மரபினரின் ஆட்சியை நீட்டித்த வரலாற்றை எழுதவற்கான சான்றுகள் பலவகைப்பட்டனவாகும். 1.சங்ககாலப்…
Read More » -
கட்டுரைகள்
மருது பாண்டியரும் சிவகங்கை சீமையும்…!!
மருது பாண்டியரும் சிவகங்கை சீமையும்…!! சிவகங்கைச் சீமையிலே மருது பாண்டியருக்கு அளவில்லாத செல்வாக்கு இருந்தது. அவர்கள் கிழித்த கோட்டை எந்த மறவனும் தாண்டான். அவர்கள் ஆணைக்கு ஆயிரக்கணக்கான…
Read More » -
போர்களத்தில் வீர மரணம் அடைந்த சோழ மன்னன்
ராஜேந்திர சோழன் மறைவிற்கு பிறகு அவருடைய மூத்த மகன் ராஜாதிராஜன் சோழன் அரியணை ஏறினார் (1018).தந்தையை போல இவரும் வீரமானவராகவும்,சிறந்த நிர்வாகியாகவும் இருந்தார்.இவர் சிறந்த நிர்வாகியாக இருக்க…
Read More » -
கட்டுரைகள்
தீபாவளி தமிழர் பண்டிகையா?
தீபாவளி தமிழர் பண்டிகையா? என்பதை குறித்து முனைவர் தொ.ப அவர்கள் கூறுவது என்ன?? தமிழர் பண்டிகையான உழவர்திருநாள் பொங்கல் விழாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் கொண்டாடும்…
Read More » -
செய்திகள்
ஆதி திராவிட நலத்துறையின் தந்தை ஓமந்தூர் ராமசாமி! எளிமையான மனிதர்! நேர்மையான அரசியல்வாதி !omandur ramasamy
விவசாயிகள் ஏழை எளிய மக்களின் முன்னேறத்திற்காக சிந்தித்து முனைப்புடன் பல திட்டங்களை கொண்டு வந்த மாமனிதர் ! ஓமண்டூர் ராமசாமி 1895 ஆம் ஆண்டு பிப்ரவரி 1…
Read More » -
செய்திகள்
பட்டியலின இளைஞரை தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி மாணிக்கம்! பொறுப்பில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்து திமுக நிர்வாகியை காப்பாற்ற முயற்சிக்கிறதா அரசு?
பட்டியலின இளைஞரை தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி மாணிக்கம்! பொறுப்பில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்து திமுக நிர்வாகியை காப்பாற்ற முயற்சிக்கிறதா அரசு? சேலம் மாவட்டம்…
Read More »